மலேசிய குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பேரா, ஊத்தான் மெலிந்தாங் படகுத்துறை அருகில் 59 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுகளை சேர்ந்த 7 முதல் 55 வயதுக்கு உட்பட்ட 59 பேரும் பிடிபட்டதாக பேரா மாநில குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ஹப்ட்ஜான் ஹுசைனி தெரிவித்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


