Dec 3, 2025
Thisaigal NewsYouTube
குடிநுழை​​வுத்துறை சோதனையில் 59 பேர் பிடிபட்டனர்
தற்போதைய செய்திகள்

குடிநுழை​​வுத்துறை சோதனையில் 59 பேர் பிடிபட்டனர்

Share:

மலேசிய குடிநுழைவுத்துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனை நடவடிக்கையில் பேரா, ஊத்தான் மெலிந்தாங் படகுத்துறை அருகில் 59 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். நேற்று வெள்ளிக்கிழமை அதிகாலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை நடவடிக்கையில் தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம் மற்றும் மியன்மார் ஆகிய நாடுக​​ளை சேர்ந்த 7 முதல் 55 வயதுக்கு உட்பட்ட 59 பேரும் பிடிபட்டதாக பேரா மாநில குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் ஹப்ட்ஜான் ஹுசைனி தெரிவித்தார்.

Related News

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

வியாழன், வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டப்படுவர் ஆல்பர்ட் தே, ஷாம்சுல் இஸ்கண்டார்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

மலாக்கா டுரியான் துங்காலில் மூன்று நபர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்: போலீசாரின் குற்றச்சாட்டை மறுத்தனர் குடும்பத்தினர்

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

கேஎல்ஐஏ விமான நிலையத்தில் வெடிகுண்டு புரளி: விமான போக்குவரத்துச் சேவை நிலைக் குத்தியது

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

மக்களுக்கு மீண்டும் 100 ரிங்கிட் சாரா நிதி உதவித் திட்டம்

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

பகாங்கில் ஒழுங்கீன நடவடிக்கைக்கு இடமில்லை: சுல்தான் எச்சரிக்கை

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்

அமைச்சரவை மாற்ற எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், நாடாளுமன்ற மேலவையில் மூன்று அமைச்சர்கள் செனட்டர்களாகப் பதவி ஏற்றனர்