Mar 26, 2026
Thisaigal NewsYouTube
இன்ஸ்பெக்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இன்ஸ்பெக்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Share:

சுங்கை பட்டாணி, ஜூலை.07-

விசாரணைக்கு அழைக்கப்படும் பெண்களிடம் கையூட்டாகப் பாலியல் உறவு கோருவதாகவும், பெண்களைப் பாலியல் பலாத்காரம் புரிந்தததாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோல கெடா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்த இன்னும் திருமணம் ஆகாத அந்த இன்ஸ்பெக்டருக்கு எதிராக கடந்த ஜுலை 3, 4 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட போலீஸ் புகார் மற்றும் எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புகார் மனு அடிப்படையில் அந்த இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு ஏதுவாக அந்த இன்ஸ்பெக்டரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் தெரிவித்தார்.

போலீஸ் உயர் அதிகாரி என்ற தனது அந்தஸ்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டப் பெண்களிடம் பாலியல் உறவு கோரியிருப்பதாக அந்த அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

 ஹெரோயின்  கடத்தல் வழக்கில் 6 ஆண்கள், 2 பெண்களுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

ஹெரோயின் கடத்தல் வழக்கில் 6 ஆண்கள், 2 பெண்களுக்கு நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

வகுப்பறையில் மின்விசிறி விழுந்து மாணவி காயம்: அரசாங்கம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

வகுப்பறையில் மின்விசிறி விழுந்து மாணவி காயம்: அரசாங்கம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைகளின் ராணி: ஸ்டீயரிங் பிடித்து சாதனை படைக்கும் 28 வயது காமணி

நெடுஞ்சாலைகளின் ராணி: ஸ்டீயரிங் பிடித்து சாதனை படைக்கும் 28 வயது காமணி

பெர்லிஸ் மற்றும் கோத்தா ஸ்டாரில் கடும் வெப்ப அலை: 2 ஆவது கட்ட எச்சரிக்கை

பெர்லிஸ் மற்றும் கோத்தா ஸ்டாரில் கடும் வெப்ப அலை: 2 ஆவது கட்ட எச்சரிக்கை