May 18, 2026
Thisaigal NewsYouTube
இன்ஸ்பெக்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இன்ஸ்பெக்டர் மீது பாலியல் குற்றச்சாட்டு

Share:

சுங்கை பட்டாணி, ஜூலை.07-

விசாரணைக்கு அழைக்கப்படும் பெண்களிடம் கையூட்டாகப் பாலியல் உறவு கோருவதாகவும், பெண்களைப் பாலியல் பலாத்காரம் புரிந்தததாகவும் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

கோல கெடா மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் பணியாற்றி வந்த இன்னும் திருமணம் ஆகாத அந்த இன்ஸ்பெக்டருக்கு எதிராக கடந்த ஜுலை 3, 4 ஆகிய தேதிகளில் அளிக்கப்பட்ட போலீஸ் புகார் மற்றும் எஸ்பிஆர்எம் தலைமையகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட புகார் மனு அடிப்படையில் அந்த இன்ஸ்பெக்டர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைக்கு ஏதுவாக அந்த இன்ஸ்பெக்டரைத் தடுப்புக் காவலில் வைப்பதற்கு நீதிமன்ற ஆணையைப் போலீசார் பெற்றுள்ளதாக மாவட்ட போலீஸ் தலைவர் ஹன்யான் தெரிவித்தார்.

போலீஸ் உயர் அதிகாரி என்ற தனது அந்தஸ்தைப் பயன்படுத்தி, பாதிக்கப்பட்டப் பெண்களிடம் பாலியல் உறவு கோரியிருப்பதாக அந்த அதிகாரிக்கு எதிரான குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன