May 26, 2026
Thisaigal NewsYouTube
நச்சுத்தன்மை ஏற்படுவதைத் தடுக்க உணவின் தரத்தை கண்காணிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

நச்சுத்தன்மை ஏற்படுவதைத் தடுக்க உணவின் தரத்தை கண்காணிக்க வேண்டும்

Share:

டிசம்பர் – 01

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தஞ்சம் புகுந்துள்ள தற்காலிகத் துயர் துடைப்பு மையங்களில் வழங்கப்படும் உணவில் நச்சுத்தன்மை ஏற்படுவதைத் தடுக்க உணவின் தரத்தை கண்காணிக்க வேண்டும் என்று சுகாதார அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad கூறினார்

வெள்ளத்தின் போது நோய்கள் பரவுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், மக்களுக்கு தேவையான சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாநில நிலையிலான சுகாதார வசதிகள் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்தும் மாற்றப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

தேவைப்பட்டால் வெள்ள காலத்தில், சுகாதார அமைச்சின் ஊழியர்கள் மற்ற சுகாதார வசதிகளுக்கு உதவ அனுப்பப்படுவார்கள் என்று அமைச்சர் மேலும் கூறினார்.

Related News

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி: நைமா மற்றும் அவரது 2 மகன்கள் இன்னும் வெளிநாட்டிலேயே உள்ளனர்

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

வேப் திரவத் தகராறு: 3 சகோதரர்கள் மீது கொலைக் குற்றம் சாட்டப்பட்டது

7 ஆயிரம்  பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

7 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு இழப்பு! அடுத்த வாரம் அதிரடி அறிவிப்பு வெளியிடுகிறார் பிரதமர் அன்வார்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

மலேசியர்களுக்கு கனடா விசா தளர்வு: இனி ஆன்லைனில் எளிதாக விண்ணப்பிக்கலாம்

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

எதிர்காலத்திற்காக இன்று தியாகம் செய்ய வேண்டும்: பிரதமர் அன்வார் ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்துச் செய்தி!

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம்  ஒப்படைப்பு

மலாக்கா துரியான் துங்கல் துப்பாக்கிச்சூடு: விசாரணை அறிக்கை 4-ஆவது முறையாக சட்டத்துறை அலுவலகத்திடம் ஒப்படைப்பு