May 6, 2026
Thisaigal NewsYouTube
அந்த ஆண் ஆசிரியர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்
தற்போதைய செய்திகள்

அந்த ஆண் ஆசிரியர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர்

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.01-

கடந்த வாரம் வெள்ளிக்கிழமை கோலாலம்பூர், Chow Kit பகுதியில் உள்ள ஒரு SPA (ஸ்பா) மையத்தில் ஓரினச் சேர்க்கை தொடர்பாக பிடிபட்ட 208 பேரில் 17 பேர் அரசாங்கப் பணியாளர்கள், பதின்ம வயதுடையவர்கள், மற்றும் மூத்தக் குடிமக்கள் என்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இதன் தொடபில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் சிலரும் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்வி அமைச்சு இன்று கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இத்தகைய ஒழுங்கீன நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் செயல்பாடு உறுதிச் செய்யப்பட்டால் அவர்கள் கல்விக்கழகங்களிலிருந்து வெளியேற்றப்படுவர் என்று கல்வி அமைச்சு எச்சரித்துள்ளது.

அந்த ஆசிரியர்களின் ஒழுங்கீன நடவடிக்கை குறித்து தற்போது அமைச்சு அளவிலான விசாரணை நடைபெற்று வருவதாக இன்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்