Dec 2, 2025
Thisaigal NewsYouTube
AG மௌனம் சாதிப்பது ஏன்?
தற்போதைய செய்திகள்

AG மௌனம் சாதிப்பது ஏன்?

Share:

முன்னாள் பிரதமர் டத்தோ ஶ்ரீ நஜீப், குற்றவாளி என்று உறுதிசெய்து, 12 ஆண்டு சிறைத் தண்டனையை விதித்த, நீதிபதி நஸ்லான் கஸாலிக்கு எதிராக கூறப்படும் லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு குறித்து சட்டத் துறை தலைவர் இட்ரூஸ் ஹருன் எதுவும் கருத்துரைக்காமல் மௌனம் சாதித்து வருவது ஏன் என்று கேள்வி எழுப்பட்டுள்ளது.

நஜீப் சம்பந்தப்பட்ட SRC International வழக்கில், உயர் நீதிமன்ற விசாரணை நீதிபதி என்ற முறையில் நஸ்லான் கஸாலிக்கு, தனிப்பட்ட நலன் சார்ந்த அம்சங்கள் இருந்துள்ளன என்று கூறப்படும் குற்றச் சாட்டு தொடர்பில், எதிர் வினையாற்ற சட்டத்துறைத் தலைவர் இட்ரூஸ் ஹருன் தவறியிருப்பது ஏன் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்தின் 14 முன்னாள் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தற்போது அப்பீல் நீதிமன்ற நீதிபதியாக விளங்கும் முகமட் நஸ்லானின் பெயருக்கு ஏற்பட்டுள்ள இந்தக் கலங்கத்தைத் துடைக்க, சட்டத்துறைத் தலைவர் தவறிவிட்டதாக, வழக்கறிஞர் மன்றத்தின் அந்த 14 தலைவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

Related News

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டுத்துறை அமைச்சின் பணிகளை அலெக்ஸண்டர் நந்தா லிங்கி கவனிப்பார்

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

ஆடவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம்: பின்னணியில் குண்டர் கும்பல் மற்றும் போதைப்பொருள் அம்சங்கள்? - போலீஸ் ஆராய்கிறது

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

மனைவியைக் கத்தியால் குத்திக் கொலை செய்த ஆடவருக்கு 6 நாட்கள் தடுப்புக் காவல்

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

ஜனவரி முதல் சரவாக்கில் ஏர் போர்னியோ-வின் புதிய விமானச் சேவை

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்

விமர்சனங்களுக்கு மத்தியில் அஸாம் பாக்கியின் பதவிக் காலம் நீட்டிக்கப்படுமா என்பது அவரது செயல்திறனைப் பொறுத்தது: நாடாளுமன்றத்தில் அமைச்சர் அஸாலினா ஒத்மான் தகவல்