Jan 22, 2026
Thisaigal NewsYouTube
ஒரு சல்லிக் காசுகூட குடும்பத்தினர் எடுக்கவில்லை
தற்போதைய செய்திகள்

ஒரு சல்லிக் காசுகூட குடும்பத்தினர் எடுக்கவில்லை

Share:

1 எம்.டி.பி நிறுவனத்தின் நிதியில் தாமோ, தமது குடும்ப உறுப்பினர்களோ ஒரு சல்லிக்காசுகூட பெற்றதில்லை என்று மத்திய பொருளகமான மலேசிய தேசிய வங்கி வின் முன்னாள் கவர்னர் தான் ஸ்ரீ ஜெட்டி அக்தாஸ் அஜீஸ் இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு எதிராக நடைபெற்று வரும் 1எம்.டி.பி லஞ்ச ஊழல் வழக்கில் துணை பப்ளிக் பிராசிகியூட்டர் அஹ்மத் அக்ரம் கரீப் பின் கேள்விக்கு பதில் அளிக்கையில் 75 வயதான ஜெட்டி மேற்கண்டவாறு பதில் அளித்தார்.

1எம்.டி.பி நிறுவனத்திலிருந்து பெறப்பட்ட பணத்தில் மலேசிய தொழில் அதிபர் ஜோ லோ விடமிருந்து ஜெட்டி குடும்பத்தினர் பணம் பெற்றுள்ளனர் என்று இதற்கு முன்பு நஜீப் குற்றஞ்சாட்டியிருந்தார். நஜீப் கூறிய இந்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராய்வதற்கு ஜெட்டி யிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒரு சல்லிக்காசுகூட தங்கள் குடும்பத்தினர் பெற்றதில்லை என்றார்.

Related News

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

முன்னாள் இராணுவத் தளபதி மற்றும் அவரது மனைவிக்கு எதிராக 4 பண மோசடிக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன: குற்றத்தை மறுத்த இருவரும் விசாரணை கோரினர்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

Grok மீதான கட்டுப்பாடுகளை அதிகரித்தது X நிறுவனம் - ஃபாமி ஃபாட்சீல் தகவல்

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

தைப்பூசத்தை முன்னிட்டு பினாங்கில் இலவச படகு சவாரி

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

ஆயுதப்படைகளில் சீர்த்திருத்தங்களும், துடைத்தொழிப்பு நடவடிக்கையும் அவசியம் – அன்வார் வலியுறுத்து

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

வெளிநாட்டு தொழில்நுட்பத்தை சார்ந்திருப்பதை DIPN குறைக்கிறது: காலிட் நோர்டின்

MDX மாநிலத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2026: 2030-க்குள் மலேசியாவை AI நாடாக மாற்றும் ஒரு முன்முயற்சி

MDX மாநிலத் தலைமைத்துவ உச்சி மாநாடு 2026: 2030-க்குள் மலேசியாவை AI நாடாக மாற்றும் ஒரு முன்முயற்சி