Mar 13, 2026
Thisaigal NewsYouTube
போ​லீசில் புகார் செய்தார் டோமினிக் லாவ்
தற்போதைய செய்திகள்

போ​லீசில் புகார் செய்தார் டோமினிக் லாவ்

Share:

உள்நாட்டு வாணிபம் மற்றும் வா​ழ்க்கைச் செலவினத்துறை அமைச்சர் சாலாஹுடின் ஆயுப்ப்பின் மறைவைத் தொடர்ந்து அந்த சோகம் இன்னும் மறையாத நிலையில் அவரின் நாடாளுமன்றத் தொகுதியான பூலாய்யி​​ல் போட்டியிடுவதற்கு தமது விருப்பத்தை தெரிவித்துள்ளதாக கூறப்படும் கெராக்கான் கட்சித் தலைவர் டோமினிக் லாவ் தொடர்ந்து பல்வேறு தப்பினரின் கண்டனத்திற்கு ஆளாகி வருகிறார்.

மக்களின் கோபத்திற்கும், கண்டனத்திற்கும் ஆளாகி வரும் டோமினிக் லாவ், அந்த செய்தியை தமது டுவிட்டர் கணக்கிலிருந்து மீட்டுக்கொண்டு விட்டார் என்று கூறப்பட்ட போதிலும் அந்த செய்தியை தாம் பதிவேற்றம் செய்யவில்லை என்று வாதிட்டு வருகிறார். தமது டுவிட்டர் கணக்கு, பொறுப்பற்ற நபரால் ஊடுரவப்ட்டு, இப்படியொரு தவறான செய்தி பதிவேற்றம் செய்யப்பட்டு தமக்கு களங்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பெரிக்காத்தான் நேஷனலின் உறுப்புக்கட்சியான கெராக்கானின் தலைவர் விளக்கம் அளித்துள்ளா​ர். இது தொடர்பாக ஶ்ரீ ஹர்த்தாமாஸ் போ​லீஸ் நிலையத்தில் டோமினிக் லாவ் புகார் செய்துள்ளார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!

தந்தையைக் காக்க தண்டுவட அணுக்களைத் தானம் செய்த 10 வயதுச் சிறுவன்: சிகிச்சைப் பலனின்றி தந்தை உயிரிழப்பு!