Aug 12, 2026
Thisaigal NewsYouTube
மதுபானம் கடத்தப்படுவதற்குப் பள்ளி வேன் பயன்படுத்தப்பட்டுள்ளது
தற்போதைய செய்திகள்

மதுபானம் கடத்தப்படுவதற்குப் பள்ளி வேன் பயன்படுத்தப்பட்டுள்ளது

Share:

கிள்ளான், மே.20-

கலால் வரி செலுத்தப்படாத மதுபான வகைகளைக் கடத்துவற்கு பள்ளி வேன் பயன்படுத்தப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கிள்ளான், தாமான் ஶ்ரீ காடோங்கில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டது மூலம் இந்த விவகாரம் அம்பலமானதாக கோலக் கிள்ளான் கடல்சார் அமலாக்கத் துறையினர் தெரிவித்தனர்.

அந்த ஆடவர் நேற்று மதியம் 12 மணியளவில் கைது செய்யப்பட்டது மூலம் 47 ஆயிரத்து 553 ரிங்கிட் பெறுமானமுள்ள கலால் வரி செலுத்தப்படாத மதுபான வகைகள், பள்ளி வேனிலிருந்தது மீட்கப்பட்டதாக அந்தத் துறையின் விலாயா சத்து பிரிவின் கமாண்டர் ருஸ்லி சி அரி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டது மூலம் ஒரு பள்ளி வேன் மற்றும் சிறுரக லோரி ஒன்று பறிமுதல் செய்யப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

அதிகரிக்கும் வெப்பம், புகைமூட்டம்: சரவாக்கில் செயற்கை மழை வரவழைக்கும் திட்டம் இல்லை

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தேசிய தின விமான அணிவகுப்பு ஒத்திகை: கே.எல்.ஐ.ஏ விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

தஞ்சோங் ரம்புத்தான் பராமரிப்பு மையத்தைச் சேர்ந்த 4 பேர் மீது கொலைக் குற்றச்சாட்டு

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ஈப்போ தம்பதிக்கு மரண தண்டனை விதிக்கப்படலாம்

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

10 ஆண்டுக்கு மேல் செல்லுபடியாகும் மலேசியக் கடப்பிதழ் உடனடி நிறுத்தம் / வெளிநாட்டு பயணச் சிக்கலால் குடிநுழைவுத் துறை அதிரடி முடிவு

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி

லெபனான் நகை நிறுவன வழக்கு: ரோஸ்மாவின் மனுவிற்கு உயர்நீதிமன்றம் கட்டுப்பாடுகளுடன் கூடிய அனுமதி