Love scam எனப்படும் காதல் மோசடியில் சிக்கிய தொழிற்சாலை மேற்பார்வையாளர் ஒருவர், தம்முடைய EPF சேமிப்புப் பணமான ஒரு லட்சத்து 64 ஆயிரத்து 601 வெள்ளியை இழந்துள்ளார்.
இணையத்தின் வாயிலாக கடந்த ஆண்டு பிற்பகுதியில் அறிமுகமான மாது ஒருவர் தம்மைக் காதலிப்பதாக ஆசை வார்த்தைகளைக் கூறி, தமது சேமிப்புப் பணத்தை கபளிக்கரம் புரிந்து விட்டதாக 56 வயதுடைய அந்த மேற்பார்வையாளர், போலீசில் புகார் செய்திருப்பதாக பகாங் மாநில போலீஸ் தலைவர் ramli mohammad yusof தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


