Aug 8, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளிக்கு தூக்கு

Share:

சிகாமட், ஜன.27-

ஆறு ஆண்டுகளுக்கு முன்பு ஜோகூர், சிகாமட்டில் இரண்டு முதியவர்களை பாராங்கினால் வெட்டிக்கொன்ற குற்றத்திற்காக ரப்பர் பால்வெட்டுத் தொழிலாளி ஒருவருக்கு மூவார் செஷன்ஸ் நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்தது.

39 வயது முகமட் ஹுசாய்ரி ரசாலி என்ற அந்த பால்வெட்டுத் தொழிலாளி, சம்பவம் நிகழும் போது, அவ்விடத்தில் இல்லை என்பதற்கு போதுமான ஆதாரங்களை நிரூபிக்கத் தவறிவிட்டார் என்றும், அவரின் வாதம் அறிவுக்கு பொருந்தவில்லை என்றும் நீதிபதி சூரிய குமார் டிஜெ போல் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.

கடந்த 2019 ஆம் ஆண்டில் மாலை 5.50 மணியளவில் சிகமாட், பெக்கான் பூலோ காசாப், ஜாலான் அப்துல்லாவில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் 71 வயது Ku Cheng Abdullah மற்றும் 67 வயது Ng Wan Hong ஆகியோரை வெட்டிக்கொன்றதாக குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் அந்த பால்வெட்டுத் தொழிலாளி குற்றஞ்சாட்டப்பட்டார்.

Related News

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

தாபுங் ஹாஜி விவகாரத்தில் குற்றம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை: மாமன்னர் அதிரடி உத்தரவு

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

மலாக்கா மாநிலத் தேர்தல்: வேட்பாளர்களை ஆகஸ்ட் 15-ல் அறிவிக்கிறது பெர்சாமா

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

பாட்காஸ்ட் நெறியாளர்கள் இருவர் கைது விவகாரத்தில் முழு விளக்கம் வேண்டும் — ஐஜிபிக்கு ஆர்எஸ்என் ராயர் வலியுறுத்தல்

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

கெடா ஐசிக்யூஎஸ் வளாகத்தில் கைவிடப்பட்ட பயணப் பெட்டியால் வெடிகுண்டு பீதி

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

சரவாக்கில் மோசமடைந்து வரும் புகைமூட்டம்: 5 மாவட்டங்களில் காற்றுத் தரம் ஆரோக்கியமற்ற நிலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை

அலோர் ஸ்டாரில் போலீசாருக்கும் கடத்தல்காரர்களுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை: 2 சந்தேக நபர்கள் சுட்டுக்கொலை