Jul 2, 2026
Thisaigal NewsYouTube
சுரங்கத்தில் சிக்கியவரை மீட்கும் பணியில் திடீர் நிலச்சரிவு!
தற்போதைய செய்திகள்

சுரங்கத்தில் சிக்கியவரை மீட்கும் பணியில் திடீர் நிலச்சரிவு!

Share:

ரவூப், செப்டம்பர்.14-

பகாங், உலு காலியில் உள்ள கல் சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, 30 வயது இளைஞரான முகமட் ஃபாஸ்ருல் இல்லாஹி அப்துல் ரஹ்மான் பாறைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை ஏற்பட்ட மேலும் ஒரு நிலச்சரிவு, மீட்புக் குழுவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என ரவூப் தீயணைப்பு – மீட்புப் படையின் தலைவர் ஜலாய்லுடின் அப்துல் முபின் தெரிவித்தார்.

இந்த திடீர் நிலச்சரிவு காரணமாக, மீட்புப் பணி சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. இந்தத் துயரமானச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்