May 16, 2026
Thisaigal NewsYouTube
சுரங்கத்தில் சிக்கியவரை மீட்கும் பணியில் திடீர் நிலச்சரிவு!
தற்போதைய செய்திகள்

சுரங்கத்தில் சிக்கியவரை மீட்கும் பணியில் திடீர் நிலச்சரிவு!

Share:

ரவூப், செப்டம்பர்.14-

பகாங், உலு காலியில் உள்ள கல் சுரங்கத்தில் நேற்று ஏற்பட்ட திடீர் நிலச்சரிவு காரணமாக, 30 வயது இளைஞரான முகமட் ஃபாஸ்ருல் இல்லாஹி அப்துல் ரஹ்மான் பாறைகளுக்கு அடியில் சிக்கிக் கொண்டார். அவரை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை ஏற்பட்ட மேலும் ஒரு நிலச்சரிவு, மீட்புக் குழுவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என ரவூப் தீயணைப்பு – மீட்புப் படையின் தலைவர் ஜலாய்லுடின் அப்துல் முபின் தெரிவித்தார்.

இந்த திடீர் நிலச்சரிவு காரணமாக, மீட்புப் பணி சுமார் ஒரு மணி நேரம் நிறுத்தப்பட்டது. இந்தத் துயரமானச் சம்பவத்தில் காயமடைந்த மூன்று வெளிநாட்டுத் தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்