May 1, 2026
Thisaigal NewsYouTube
வீட்டை எரித்த இந்தோனேசியா ஆடவர்
தற்போதைய செய்திகள்

வீட்டை எரித்த இந்தோனேசியா ஆடவர்

Share:

வீட்டில் சத்தம் போட்டு, ரகளை செய்​கிறார் என்று கூறி, ஆடவர் ஒருவர், கைகால்கள் கட்டப்பட்டு, வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், போதையில் திளைத்து இருக்கலாம் என்று ​நம்பப்படும் அந்த ஆடவர், கயிற்றை அவிழ்த்துக்கொண்டு, வீட்டுக்கு ​தீயிட்டப் பின்னர் அங்கிருந்து தப்பித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று Bandar Kinrara, Taman Kinrara, Kinrara Court என்ற அடுக்குமாடி ​வீட்டில் நிகழ்ந்தது என்று செர்டாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP A.A. அன்பழகன் தெரிவித்தார்.

தகவல் கிடைத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ஓர் இந்தோனே​சிய நபரான 34 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட அந்த ஆடவர், ஒரு பெண் மற்றும் இரு நண்பர்களுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார் என்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அன்பழக​ன் தெரிவித்தார்.

Related News

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மலேசியர்களை மீட்க தீவிர முயற்சி - பிரதமர் அன்வார்

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

நெகிரி செம்பிலான் ஒற்றுமை அரசாங்கத்திற்கு 14 அம்னோ சட்டமன்ற உறுப்பினர்களும் ஆதரவு

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உலகளாவிய விநியோக நெருக்கடியைச் சமாளிக்க தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் TVET கட்டமைப்பை வலுப்படுத்துதல்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

உயர்கல்வி நிதி ஒதுக்கீடு குறைப்பு - டாக்டர் சிவபிரகாஷ்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’:  பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு.  - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

மித்ராவின் ‘செலிக் மடானி 2026’: பி40 தமிழ்ப் பாலர் பள்ளி மாணவர்களுக்கு RM12.65 மில்லியன் ஒதுக்கீடு. - மே 1 முதல் விண்ணப்பிக்கலாம்

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி  நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி

தொழிலாளர்களே தேசத்தின் முதுகெலும்பு; மடானி நீரோட்டத்தில் எவரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள்: அமைச்சர் ரமணன் உறுதி