Jun 15, 2026
Thisaigal NewsYouTube
வீட்டை எரித்த இந்தோனேசியா ஆடவர்
தற்போதைய செய்திகள்

வீட்டை எரித்த இந்தோனேசியா ஆடவர்

Share:

வீட்டில் சத்தம் போட்டு, ரகளை செய்​கிறார் என்று கூறி, ஆடவர் ஒருவர், கைகால்கள் கட்டப்பட்டு, வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், போதையில் திளைத்து இருக்கலாம் என்று ​நம்பப்படும் அந்த ஆடவர், கயிற்றை அவிழ்த்துக்கொண்டு, வீட்டுக்கு ​தீயிட்டப் பின்னர் அங்கிருந்து தப்பித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று Bandar Kinrara, Taman Kinrara, Kinrara Court என்ற அடுக்குமாடி ​வீட்டில் நிகழ்ந்தது என்று செர்டாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP A.A. அன்பழகன் தெரிவித்தார்.

தகவல் கிடைத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ஓர் இந்தோனே​சிய நபரான 34 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட அந்த ஆடவர், ஒரு பெண் மற்றும் இரு நண்பர்களுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார் என்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அன்பழக​ன் தெரிவித்தார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்

 ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்

ஆண்டுக்கு 8,000 ரோஹிங்கியாக்கள் மூன்றாம் நாடுகளுக்கு அனுப்பப்பட்டனர்: ஐஜிபி இஸ்மாயில் தகவல்