Mar 10, 2026
Thisaigal NewsYouTube
வீட்டை எரித்த இந்தோனேசியா ஆடவர்
தற்போதைய செய்திகள்

வீட்டை எரித்த இந்தோனேசியா ஆடவர்

Share:

வீட்டில் சத்தம் போட்டு, ரகளை செய்​கிறார் என்று கூறி, ஆடவர் ஒருவர், கைகால்கள் கட்டப்பட்டு, வீட்டில் அடைத்து வைக்கப்பட்ட நிலையில், போதையில் திளைத்து இருக்கலாம் என்று ​நம்பப்படும் அந்த ஆடவர், கயிற்றை அவிழ்த்துக்கொண்டு, வீட்டுக்கு ​தீயிட்டப் பின்னர் அங்கிருந்து தப்பித்துள்ளார்.
இச்சம்பவம் நேற்று Bandar Kinrara, Taman Kinrara, Kinrara Court என்ற அடுக்குமாடி ​வீட்டில் நிகழ்ந்தது என்று செர்டாங் மாவட்ட போ​லீஸ் தலைவர் ACP A.A. அன்பழகன் தெரிவித்தார்.

தகவல் கிடைத்த அடுத்த சில மணி நேரங்களிலேயே ஓர் இந்தோனே​சிய நபரான 34 வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழி கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட அந்த ஆடவர், ஒரு பெண் மற்றும் இரு நண்பர்களுடன் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளார் என்பது புலன் விசாரணையில் தெரியவந்துள்ளது என்று அன்பழக​ன் தெரிவித்தார்.

Related News

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

இனவாதத் தூண்டுதல் விவகாரம்: நாளைய அமைச்சரவைக் கூட்டத்தில் எழுப்பப்படும் அமைச்சர் ரமணன் உறுதி

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

டிக்டாக் காணொளி தொடர்பாக ஸம்ரி வினோத்திடம் பினாங்கு போலீசார் விசாரணை: பகைமையை வளர்க்கும் உள்ளடங்களைப் பரப்ப வேண்டாமென பொதுமக்களுக்கு எச்சரிக்கை

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

சபாவில் 3 மாவட்டங்களில் கடும் வெள்ளப் பெருக்கு: 418 பேர் பாதுகாப்பான பகுதிகளுக்கு மாற்றம்

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

2030-ஆம் ஆண்டிற்குள் 5 ஆயிரம் முன்னாள் ஆயுதப்படை வீரர்களுக்கு வேலை வாய்ப்பு - மனித வள அமைச்சர் உறுதி

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்

இனம், மதம் சார்ந்த தூண்டுதல்கள் மீது கடுமையான நடவடிக்கை அவசியம்