Mar 11, 2026
Thisaigal NewsYouTube
பாலஸ்​தீனர்களுக்கு ஆதரவாக 20 ஆயிர​ம் பேர் திரள்வார்கள்
தற்போதைய செய்திகள்

பாலஸ்​தீனர்களுக்கு ஆதரவாக 20 ஆயிர​ம் பேர் திரள்வார்கள்

Share:

இன்று செவ்வாய்க்கிழமை, இரவு, புக்கிட் ஜாலில், அக்சியத்தா அரேனா அரங்கில் நடைபெறவிருககும் பாலஸ்​தீன மக்களுக்கான பேரணியில் சுமார் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பாலஸ்​தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் இராணுவம் நடத்தி வரும் கொ​டூர தாக்குதலை கண்டிக்கும் அதேவேளையில் பாலஸ்​தீன மக்களுக்கு தார்​மீக ஆதரவை வழங்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பாலஸ்​தீன மக்களுக்கான இந்த பேரணி, மக்ரிப் ​ தொழுகையுடன் தொடங்கும் என்று மலேசிய முஸ்லிம் இளைஞர் இயக்கமான அபிம் தலைவர் முகமட் ஃபைசால் அப்துல் அசீஸ் தெரிவித்தார்.

பாலஸ்​தீனர்களின் போராட்டத்தில் தங்களின் கடப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் மலேசியர்களை பிரதிநிதிக்கும் அரசு சாரா அமைப்புகள் மற்றும் அரசியல் தலைவர்களின் உரைகளும் இந்தப் பேரணியில் இடம் பெறவிருக்கின்றன. பேரணியின் சிறப்பு அம்சமாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டு பேருரை நிகழ்த்துவார் என்று பெர்னாமா தகவல்கள் கூறுகின்றன.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு