Apr 3, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

நெரிசல் கட்டணத்திற்கு முன்னதாக சாலைத் தரத்தை மேம்படுத்துவீர்

Share:

ஷா ஆலாம், பிப்.28-

கோலாலம்பூர் மாநகருக்குள் நுழையும் வாகனங்களுக்கு நெரிசல் கட்டணம் விதிக்கப்படும் உத்தேசப் பரிந்துரையை அமல்படுத்தப்படுவதற்கு முன்னதாக பொது போக்குவரத்து முறை தரத்தை உயர்த்துமாறு அரசாங்கத்திற்கு மசீச இளைஞர் பிரிவு கேட்டுக் கொண்டுள்ளது.

பொது போக்குவரத்து உள்கட்டமைப்பு விரிவான முறையில் முதலில் சரி செய்யப்பட வேண்டும். இதில் வழக்கமான பராமரிப்பை உறுதி செய்தல் மற்றும் சேவை இடையூறுகளைக் குறைத்தல் ஆகியவற்றை உள்ளடக்கிய விஷயங்களில் முதலில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று மசீச. இளைஞர் பிரிவுத் தலைவர் மைக் சோங் யியூ சுவான் கேட்டுக் கொண்டுள்ளார்.

Related News

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி  நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

அப்துல்லா ஹுக்கும் எல்ஆர்டி நிலையத்தில் தண்டவாளத்தில் விழுந்த பெண்: ரயில் சேவை பாதிப்பு

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

10 லட்சம் ரிங்கிட் லஞ்சம்: பினாங்கு நிறுவன இயக்குநர் உட்பட இருவர் பிடிபட்டனர்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

கிள்ளான் விபத்தில் பலியான அமிருல் ஹபீஸின் குடும்பத்திற்கு பெர்கேசோ வாழ்நாள் ஓய்வூதியம்

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

மலேசிய வரலாற்றில் மைல்கல்: 1.64 மில்லியன் கிக் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க புதிய தீர்ப்பாயம் மற்றும் ஆலோசனைக் குழு அமைப்பு

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கெங் அஷ்ரப் மனிதக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த 30 பேர் கைது

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூரில் இரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் மீது மோதிய விபத்து: இளைஞர் மீது குற்றச்சாட்டு