Mar 19, 2026
Thisaigal NewsYouTube
அந்நிய நாட்டவரிடம் கொள்ளையடித்த நான்கு நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

அந்நிய நாட்டவரிடம் கொள்ளையடித்த நான்கு நபர்கள் கைது

Share:

இஸ்கண்டார் புத்ரி, அக்டோபர்.27-

மண்வெட்டியை ஆயுதமாகப் பயன்படுத்தி அந்நிய நாட்டவர் ஒருவரிடம் கொள்ளையிட்டதாக நம்பப்படும் நான்கு நபர்களைப் போலீசார் கைது செய்துள்ளதாக ஜோகூர், இஸ்கண்டார் புத்ரி மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி எம். குமரேசன் தெரிவித்தார்.

கடந்த வாரம் வியாழக்கிழமை இஸ்கண்டார் புத்ரி- தாமான் பூலாய் முத்தியாராவில் வங்காளதேசத் தொழிலாளி ஒருவர் மண்வெட்டியால் மிரட்டப்பட்டு பணம் பறிக்கப்பட்டதாக கிடைக்கப் பெற்ற புகாரைத் தொடர்ந்து சந்தேகப் பேர்வழிகளுக்கு எதிராக தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

அந்த தொழிலாளி கட்டுமானத் தளத்தில் வேலை செய்து கொண்டு இருந்த போது அதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் கொள்ளையடிக்கப்பட்டதாக அவர் மேலும் கூறினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை