வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் உயர்க்கல்விக்கூடங்களில் பயில்கின்ற மாணவர்கள் தங்கள் கிராமங்களுக்கு சென்று வாக்களித்து விட்டு திரும்புவதற்கு ஏதுவாக விடுமுறை வழங்கப்படுவது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருவதாக உயர்கல்வி துணை அமைச்சர் டத்தோ முஹமாட் யூசோஃப் தெரிவித்தார்.
உயர்க்கல்விக்கூட மாணவர்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்கு ஏதுவாக அவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது குறித்து தற்போது ஆராயப்பட்டு வருவதாக முகமட் யூசுப் குறிப்பிட்டார்.

Related News

மலாய் மொழி மற்றும் வரலாறு பாடத் தேவைகள் குறித்து ஃபாட்லீனாவுடன் டோங் சோங் சந்திப்பு நடத்த விருப்பம்

6 வீடுகளுக்குத் தீ வைப்பு: வேலையற்ற நபர் மீது குற்றச்சாட்டு

நாடாளுமன்றத்தில் பேசிக் கொண்டிருந்த இரு துணை அமைச்சர்களைக் கண்டித்த துணைச் சபாநாயகர்

முதலாம் ஆண்டில் சேர்வதற்கு முன்பாக 6 வயது மாணவர்களுக்குச் சிறப்பு சோதனை - கல்வி அமைச்சர் தகவல்

8 ரிங்கிட் முன்பணம் செலுத்த முயன்று 8,800 ரிங்கிட் இழப்பு: வாட்ஸ்அப் இணைப்பை கிளிக் செய்த பெண்ணுக்கு நேர்ந்த சோகம்


