Aug 9, 2026
Thisaigal NewsYouTube
ஜம்ரி வினோத்திற்கு எதிராக 894 போலீஸ் புகார்கள் - ஐஜிபி தகவல்
தற்போதைய செய்திகள்

ஜம்ரி வினோத்திற்கு எதிராக 894 போலீஸ் புகார்கள் - ஐஜிபி தகவல்

Share:

கோலாலம்பூர், மார்ச்.12-

தைப்பூசக் காவடியாட்டதை கொச்சைப்படுத்தி, இந்துக்களை அவமதித்ததாக கூறப்படும் சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஜம்ரி வினோத் காளிமுத்துவிற்கு எதிராக நாடு தழுவிய நிலையில் 894 போலீஸ் புகார்கள் செய்யப்பட்டுள்ளன என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஶ்ரீ ரஸாருடின் ஹுசேன் அறிவித்துள்ளார்.

இன்று பிற்பகல் வரையில் ஜம்ரி வினோத்துக்கு எதிராக 894 போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளதாக ஐஜிபி குறிப்பிட்டார். இதன் தொடர்பில் ஜம்ரி வினோத், விசாரணை செய்யப்பட்டு, வாக்குமூலத்தை போலீசார் பதிவு செய்து விட்டனர்.

மேல் நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கை, சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக டான்ஸ்ரீ ரஸாருடின் குறிப்பிட்டார்.

போலீசார் சமர்ப்பித்துள்ள விசாரணை அறிக்கை இன்னமும் சட்டத்துறை தலைவர் அலுவலகத்தில் பரிசீலனையில் இருந்து வருவதாக ஐஜிபி மேலும் கூறினார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து