May 28, 2026
Thisaigal NewsYouTube
நெக்லஸைத் திருடியதாக மாது கைது
தற்போதைய செய்திகள்

நெக்லஸைத் திருடியதாக மாது கைது

Share:

தாவாவ், ஏப்ரல்.04-

ஹரிராயா விடுமுறையில் தங்கள் வீட்டிற்கு வந்த வருகையாளர்கள், நெக்லஸைத் திருடிச் சென்று விட்டதாக வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து 26 வயது பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் சபா, தாவாவில் உள்ள தங்கள் வீட்டிற்கு விருந்தாளிகளாக வந்தவர்கள், வீட்டிலிருந்து வெளியேறி பின்னர் தங்க ஆபரணத்தைக் காணவில்லை எனத் தனது மனைவி தெரிவித்ததாக ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்தார்.

அவர்களின் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விருந்தாளிகள் அடையாளம் காணப்பட்டு விசாரணை செய்த போது 26 வயது பெண் கைது செய்யப்பட்டதாக தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் சம்பின் பியூ தெரிவித்தார்.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்