Apr 1, 2026
Thisaigal NewsYouTube
நெக்லஸைத் திருடியதாக மாது கைது
தற்போதைய செய்திகள்

நெக்லஸைத் திருடியதாக மாது கைது

Share:

தாவாவ், ஏப்ரல்.04-

ஹரிராயா விடுமுறையில் தங்கள் வீட்டிற்கு வந்த வருகையாளர்கள், நெக்லஸைத் திருடிச் சென்று விட்டதாக வீட்டின் உரிமையாளர் கொடுத்த புகாரைத் தொடர்ந்து 26 வயது பெண்ணைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 3.45 மணியளவில் சபா, தாவாவில் உள்ள தங்கள் வீட்டிற்கு விருந்தாளிகளாக வந்தவர்கள், வீட்டிலிருந்து வெளியேறி பின்னர் தங்க ஆபரணத்தைக் காணவில்லை எனத் தனது மனைவி தெரிவித்ததாக ஆடவர் ஒருவர் போலீசில் புகார் செய்தார்.

அவர்களின் புகாரின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட விருந்தாளிகள் அடையாளம் காணப்பட்டு விசாரணை செய்த போது 26 வயது பெண் கைது செய்யப்பட்டதாக தாவாவ் மாவட்ட போலீஸ் தலைவர் சம்பின் பியூ தெரிவித்தார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்