Mar 15, 2026
Thisaigal NewsYouTube
UMS நீர் பிரச்னையை குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

UMS நீர் பிரச்னையை குறித்து அறிக்கை சமர்பிக்க வேண்டும்

Share:

புத்ராஜெயா, ஜன - 9

மலேசிய சபா பல்கலைக்கழத்தில் நீர் பிரச்னையை தவிர்ப்பதற்கு கடந்த ஆண்டு 3 மில்லியன் வெள்ளி மதிப்பிலான ஒதுக்கீடு தொடர்பான ஆய்வு அறிக்கை சமர்பிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் கேட்டு கொண்டார்.

கடந்த ஆண்டு UMS-சிற்கு சென்றிருந்த போது நீர் வசதி இல்லாததால் குளிக்கமுடியவில்லை என்று சில மாணவர்கள் அளித்திருந்த புகாரை தொடர்ந்து ஓர் ஒதுக்கீட்டை அப்பல்கலைக்கழகத்திற்கு கொடுத்ததாக பிரதமர் அன்வார் கூறினார்.

உயர்க்கல்வி அமைச்சகம் 2 மில்லியன் வெள்ளி கூடுதலாக ஒதுக்கியிருப்பதாக நேற்று உயர்கல்வி அமைச்சர், டத்தோஶ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காடிர் அறிவித்தார்.
இதுவரையில் தண்ணீர் பிரச்னை தீர்க்க எந்த அளவிற்கு முடிவுகள் எடுக்கபட்டுள்ளன என்பதை கண்டறிய விரிவான அறிக்கையை கேற்பதாக பிரதமர் தெரிவித்தார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்