Jul 30, 2026
Thisaigal NewsYouTube
நால்வர் ஜாமீனில் விடுவிப்பு
தற்போதைய செய்திகள்

நால்வர் ஜாமீனில் விடுவிப்பு

Share:

ஜொகூர், ஜூலை 26-

6 வயது சிறுமி ஆல்பர்டின் லியோ ஜியா ஹுய், கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகப்பேர்வழிகள் இன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அந்த நால்வருக்கு எதிரான தடுப்புக் காவலை தொடர்வதில்லை என்று போலீஸ்சார் முடிவு எடுத்துள்ளதாக ஜோகூர் இஸ்கந்தர் புத்தேரி மாவட்ட போலீஸ் தலைவர் ACP M.குமரன் தெரிவித்தார்.

28-க்கும் 55-க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த சந்தேகப்பேர்வழிகளின் தடுப்புக் காவல் இன்றுடன் முடிவடைந்து விட்டதாகன ACP குமரன் குறிப்பிட்டார்

கடந்த சனிக்கிழமை ஜோகூர் ,இஸ்கந்தர் புத்தேரி-யில் உள்ள ECO AALLERIA –வில் கடத்தப்பட்ட அந்த 6 வயது சிறுமி கடந்த செவ்வாய்க்கிழமை பாதுகாப்பாக மீட்கப்பட்டார்.

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை