Mar 30, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் படை ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்
தற்போதைய செய்திகள்

போலீஸ் படை ஆக்கப்பூர்வமாக செயல்பட வேண்டும்

Share:

கோலாலம்பூர், நவ. 5-


தனது உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களை கையாளுவதில் அரச மலேசியப் போலீஸ் படை மேலும் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது அவசியமாகும் என்று அதன் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடின் பிச்சை தெரிவித்தார்.

உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட குற்றச்செயல்களை கையாளுவதற்கு இதர அரசாங்க ஏஜென்சிகளின் நடவடிக்கைகளுக்காக காத்திருக்கக்கூடாது என்று அயோப் கான் வலியுறுத்தினார்.

குற்றம் இழைக்கும் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எதிராக விரைந்து நடவடிக்கை எடுப்பது மூலமே அரச மலேசியப் போலீஸ் படையின் மாண்பை உயர்த்திக்பிடிக்க முடியும் என்று உறுப்பினர்களுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Related News

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

"இளம் வயதினருக்கு பாலியல் புரிதலில் இன்னும் குறைபாடுகள் உள்ளன" - அமைச்சர் நான்சி சுக்ரி

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

மாமன்னர் சுல்தான் இப்ராகிமுடன் தொடர்புத் துறை அமைச்சர் ஃபாஹ்மி பாசில் சந்திப்பு / இணைய பாதுகாப்புச் சட்டம் குறித்து விளக்கமளித்தார்

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

தாய்லாந்தில் உள்ள மலேசிய வாகனமோட்டிகளுக்கு எச்சரிக்கை: ஏப்ரல் முதல் கடுமையான சட்டம் அமல்படுத்தப்படவுள்ளது

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

அலோர் காஜாவில் குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு: 5 பேருக்கு தடுப்புக் காவல் நீட்டிப்பு

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

உடம்புப் பிடி நிலையத்தில் பணம் கேட்டு மிரட்டல்: 2 பிகேஆர் கட்சி உறுப்பினர்கள் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது

புக்கிட் ஜாலில் வீட்டு உரிமையாளருக்குக் கொலை மிரட்டல் - எகிப்து ஆடவர் கைது