கொள்கலன் லோரி ஒன்று வேககட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று மாலை 5.24 மணியளவில் ரவாங், லாதார் நெடுங்சாலையின் 28.7 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
சுமார் 20 அடி பள்ளத்தாக்கில் விழுந்த அந்த 3 டன் லோரியிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர், தூக்கி எறியப்பட்டு கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

Related News

சுமத்திராவில் வெள்ளம்: 3 மலேசியர்கள் பாதுகாப்பாக உள்ளனர்

கவலைக்கிடமான நிலையில் புங் மொக்தார் ராடின்

கிள்ளான் பள்ளத்தாக்கில் வழக்கத்திற்கு மாறாக மேக மூட்டம்

ஆபாசச் சேட்டை: மூன்று மாணவர்கள் பள்ளியிலிருந்து நீக்கம்

பயணப் படகு தீப்பிடித்துக் கொண்டதில் 2 சிறார்கள் உட்பட மூவர் காயம்


