கொள்கலன் லோரி ஒன்று வேககட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் அதன் ஓட்டுநர் உயிரிழந்தார். இச்சம்பவம் இன்று மாலை 5.24 மணியளவில் ரவாங், லாதார் நெடுங்சாலையின் 28.7 ஆவது கிலோமீட்டரில் நிகழ்ந்தது.
சுமார் 20 அடி பள்ளத்தாக்கில் விழுந்த அந்த 3 டன் லோரியிலிருந்து 50 வயது மதிக்கத்தக்க ஓட்டுநர், தூக்கி எறியப்பட்டு கடுமையான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே மாண்டதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு, மீட்புப்படை உதவி இயக்குநர் அஹ்மாட் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.

Related News

15,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள்: விண்ணப்பங்களை விரைவுபடுத்த பிரதமர் உத்தரவு

ஜகார்த்தாவில் மூன்று மலேசியப் பெண்கள் போதைப்பொருள் தொடர்பில் கைது

தேசியத் தினத்தை முன்னிட்டு 100 ரிங்கிட் சாரா நிதியுதவியா? நிதி அமைச்சு மறுப்பு

கற்றல் சூழல்: பள்ளிகளின் புதிய முக்கிய இலக்கு என கல்வி அமைச்சர் ஃபட்லினா சீடேக் அறிவிப்பு

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு


