May 16, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தம்பதி கைது! 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தம்பதி கைது! 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.08-

ஜோகூரில் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியதாக நம்பப்படும் தம்பதியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஏறக்குறைய 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களையும் ஜோகூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து ஜோகூர் மாநில காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் இன்று வெளியிட்டுள்ள தகவலில், தேநீர் பைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 80 கிலோ எடையுள்ள சியாபு என சந்தேகிக்கப்படும், 76 பொட்டலங்களைத் தாங்கள் பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இவர்களுடன் தொடர்புடைய மற்ற கடத்தல் கும்பல்களும் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

புதிய அரசியல் திசைவழியை அறிவிக்கிறார்கள் ரஃபீசி - நிக் நஸ்மி: அரசியல் வட்டாரத்தில் மூன்று முக்கிய எதிர்பார்ப்புகள்!

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

தனிநபர் தினசரி நீர் பயன்பாட்டை 250 லிட்டராகக் குறைக்க இலக்கு: பினாங்கு நீர் வழங்கல் கழகம் திட்டம் !

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

ஆசிரியர்களின் பணிச்சுமையைக் குறைக்கக் கைமுறைப் பதிவு முறை ரத்து!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

சிறுவனுக்குப் பாலியல் கொடூரம்: சந்தேக நபரைத் தேடும் போலீஸ்!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

விதிகளை மீறிய வணிகக் கட்டடம் இடிப்பு: மாநகர்மன்றம் அதிரடி நடவடிக்கை!

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்

இன்றைய தேவைக்காக அல்ல, எதிர்காலப் பாதுகாப்புக்காக! - மில்லியனர் ஆன ஆசிரியரின் நெகிழ வைக்கும் ரகசியம்