Mar 22, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூரில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தம்பதி கைது! 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!
தற்போதைய செய்திகள்

ஜோகூரில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் தம்பதி கைது! 3 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல்!

Share:

ஜோகூர் பாரு, செப்டம்பர்.08-

ஜோகூரில் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தலுக்கு உதவியதாக நம்பப்படும் தம்பதியைப் போலீசார் கைது செய்துள்ளனர்.

அவர்களிடமிருந்து ஏறக்குறைய 3 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப் பொருட்களையும் ஜோகூர் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

இது குறித்து ஜோகூர் மாநில காவல்துறை தலைமை ஆணையர் டத்தோ அப்துல் ரஹமான் அர்சாட் இன்று வெளியிட்டுள்ள தகவலில், தேநீர் பைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 80 கிலோ எடையுள்ள சியாபு என சந்தேகிக்கப்படும், 76 பொட்டலங்களைத் தாங்கள் பறிமுதல் செய்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதே வேளையில், இவர்களுடன் தொடர்புடைய மற்ற கடத்தல் கும்பல்களும் விரைவில் கைது செய்யப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து