அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து தாம் இடைநீக்கம் செய்யப்பட்டதாக இதுவரையில் எந்தவொரு கடிதத்தையும் பெறவில்லை என்று இன்ஸ்பெக்டர் பொறுப்பு வகித்த வந்த 35 வயது ஷிலா ஷேரன் தெரிவித்துள்ளார்.
பொது இடத்தில் பெண்ணை மிரட்டியது மற்றும் போலீகாரரை அவமதித்ததாக இன்று செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 35 வயதான இன்ஸ்பெக்டர் ஷீலா, நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் ஷீலா, தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்து இருந்தார்.

Related News

பூச்சோங் அடுக்குமாடி குடியிருப்பின் படிக்கட்டில் சிலை அமைத்த குடியிருப்பாளர் / உடனடியாக அகற்றுமாறு இந்து சங்கம் வலியுறுத்து

ஜாலான் துன் ரசாக் விபத்து: 70 விழுக்காடு தீக்காயங்களுடன் பெண் ஓட்டுநர் மீட்கப்பட்டார்

நான்கு மாத குழந்தை மரணம்: கைது செய்யப்பட்ட இரு பராமரிப்பாளர்களும் முறையாக பயிற்சி பெறவில்லை

ஜோகூர் ஹோட்டலில் பெண் கொடூரக் கொலை: 19 வயது சந்தேக நபர் கைது

மலாக்காவில் செல்போன் தகராறில் நண்பரை கொலை செய்த ஆடவர் கைது


