Jan 21, 2026
Thisaigal NewsYouTube
இடை நீக்கம் கடிதத்தை இன்னும் பெறவில்லை
தற்போதைய செய்திகள்

இடை நீக்கம் கடிதத்தை இன்னும் பெறவில்லை

Share:

அரச மலேசிய போலீஸ் படையிலிருந்து தாம் இடைநீக்கம் செய்யப்பட்டதாக இதுவரையில் எந்தவொரு கடிதத்தையும் பெறவில்லை என்று இன்ஸ்பெக்டர் பொறுப்பு வகித்த வந்த 35 வயது ஷிலா ஷேரன் தெரிவித்துள்ளார்.
பொது இடத்தில் பெண்ணை மிரட்டியது மற்றும் போலீகாரரை அவமதித்ததாக இன்று செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட 35 வயதான இன்ஸ்பெக்டர் ஷீலா, நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் ஷீலா, தற்காலிகமாக பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம், உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்து இருந்தார்.

Related News

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

சுங்கை பட்டாணி வன்முறைச் சம்பவங்கள்: 17 வயதுச் சிறுவன் உட்பட 14 பேர் மீது நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

பெரும் சோகம்: ரம்புத்தான் பழக் கொட்டைத் தொண்டையில் சிக்கி 5 வயது சிறுவன் உயிரிழப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

டத்தோ ஸ்ரீ விருது பெற்றுத் தருவதாக லஞ்சம்: முன்னாள் பெண் செய்தியாளர் நீதிமன்றத்தில் மறுப்பு

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

துன் மகாதீரின் உடல்நலத்தில் முன்னேற்றம்: மருத்துவக் குழுவினர் திருப்தி

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

5G சேவையில் சிலாங்கூர் முதலிடம்: 96.9 சதவீத இலக்கை எட்டி சாதனை

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

ஜோகூர் இளைஞர்களுக்குப் பெரும் வாய்ப்பு: திறன் மேம்பாட்டிற்காக 116.22 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு

இடை நீக்கம் கடிதத்தை இன்னும் பெறவில்லை | Thisaigal News