Mar 13, 2026
Thisaigal NewsYouTube
இராணுவ அதிகாரி சம்பந்தப்பட்டட விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் முடிக்கப்படும்
தற்போதைய செய்திகள்

இராணுவ அதிகாரி சம்பந்தப்பட்டட விசாரணை அறிக்கை ஒரு வாரத்தில் முடிக்கப்படும்

Share:

புத்ராஜெயா, ஜனவரி.12-

இராணுவ உயர் அதிகாரி ஒருவருக்கு எதிரான நிதி முறைகேடு விசாரணை தொடர்பான அறிக்கை ஒரு வாரத்திற்குள் தயாராகி விடும் என்று மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்துள்ளார்.

சம்பந்தப்பட்ட இராணுவ உயர் அதிகாரியிடம் வாக்குமூலம் பெறும் பணி இன்று மாலை 5 மணியளவில் நிறைவடைந்தது. இந்த விவகாரம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை இன்னும் ஒரு வார காலத்திற்குள் தயாராகிவிடும் என அஸாம் பாக்கி உறுதிப்படுத்தியுள்ளார்.

முன்னதாக, அந்த அதிகாரி நேற்று ஞாயிற்றுக்கிழமை சுமார் 13 மணி நேரம் விசாரிக்கப்பட்டார். இன்று மீண்டும் இரண்டாம் நாளாக வாக்குமூலம் அளிப்பதற்காக அவர் புத்ராஜெயாவில் உள்ள எஸ்பிஆர்எம் தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்ததாக அஸாம் பாக்கி விளக்கினார்.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்