Aug 10, 2026
Thisaigal NewsYouTube
மாதுவின் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

மாதுவின் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொன்றதாக ஆடவர் மீது குற்றச்சாட்டு

Share:

பத்து பஹாட், மார்ச்.19-

மூன்று பிள்ளைகளுக்குத் தாயாரான மாது ஒருவர் மீது பெட்ரோல் ஊற்றி, தீயிட்டுக் கொன்றதாக ஆடவர் ஒருவர் ஜோகூர், பத்து பஹாட் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார். 29 வயது முகமட் பிஃர்டாவுஸ் பக்தேஹெர் என்ற அந்த இளைஞர், மாஜிஸ்திரேட் அருண் நோவல் தாஸ் முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.

இவ்வழக்கு குற்றவியல் சட்டம் 302 பிரிவின் கீழ் கொலைக் குற்றச்சாட்டாக வகை செய்யப்பட்டு உயர் நீதிமன்றத்திற்கு கொண்டுச் செல்லப்படுவதால் அந்த இளைஞரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை.

கடந்த மார்ச் 8 ஆம் தேதி மாலை 5 மணியளவில் கம்போங் பாரு, ஶ்ரீ காடிங்கில் 31 வயது ஷாரா நுருல் மஸ்தூரா அப்துல்லா என்ற மாதுவை உயிரோடு கொளுத்தியதாக அந்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

மாதுவின் மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்டுக் கொன்றதாக ஆடவர் மீ... | Thisaigal News