Mar 17, 2026
Thisaigal NewsYouTube
படகு கவிழ்ந்ததில் தீயணைப்பு வீரர் உயிரிழந்தார்
தற்போதைய செய்திகள்

படகு கவிழ்ந்ததில் தீயணைப்பு வீரர் உயிரிழந்தார்

Share:

பட்டவர்ட், பிப்ரவரி 23 -

மாக் மன்டின் னில் உள்ள மலேசிய தீயணைப்பு, மீட்புத்துறையின் மரின் பெஸ் ஜெட்டியில் படகு பராமரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

நேற்று இரவு 10 மணியளவில் பட்டவர்ட் தீயணைப்பு நிலையத்தின் நீர் மீட்புக்குழுவின் உறுப்பினரான 42 வயதுடைய மொஹாமாட் இஸ்வான் இலியாஸ் பணியில் ஈடுபட்டிருந்த போது ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.

இரவு 10:20 மணியளவில் கிடைக்க பெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக தமது உறுப்பினர்கள் அவ்விடத்திற்கு விரைந்ததாக மாநில தீயணைப்பு நடவடிக்கைகளின் உதவி இயக்குநர் கய்ரி சுலைமான் தெரிவித்தார்.

மேற்பார்வையாளர்களின் சோதனையின் போது பாதிக்கப்பட்டவர் படகில் இல்லாததையும் அவரின் அலறல் சத்தம் கேட்பதற்கு முன்பாக படகு கவிழ்ந்த நிலையில் இருப்பதையும் கண்டதாக செய்தியாளர்களிடம் விவரித்தார்.

இருந்தபோதிலும் தேடும் மற்றும் மீட்பு பணி மேலும் தொடர்ந்து வருவதாக மொஹாமாட் இஸ்வான் அறிவித்தார்.

Related News

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

பேராக் மாநிலத்தில் விபத்து நடக்கும் பகுதிகளாக சுமார் 80 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

தடயவியல் அறிக்கை தாமதம்: ஜோகூர் மருத்துவரின் கொலை வழக்கு ஏப்ரல் 29-க்கு ஒத்தி வைக்கப்பட்டது

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

கடலில் குதித்து இருவர் உயிரைக் காப்பாற்றிய நபருக்கு ஜோகூர் தீயணைப்புத் துறை பாராட்டு

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

தமீம் மீதான குற்றச்சாட்டு மே 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

உணவக ஊழியரைத் தாக்கிய வழக்கில் நளினி கோதண்டபாணிக்கு 2 ஆயிரம் ரிங்கிட் அபராதம்

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு

ஹரி ராயா பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் டோல் கட்டணங்களில் 50 விழுக்காடு தள்ளுபடி / பிரதமர் அன்வார் அறிவிப்பு