Mar 26, 2026
Thisaigal NewsYouTube
11 வெளிநாட்டு ஊழியர்கள் கைது
தற்போதைய செய்திகள்

11 வெளிநாட்டு ஊழியர்கள் கைது

Share:

புக்கிட் மெர்தஜாம் , ஆகஸ்ட் 21-

பினாங்கு, செபரங் ஜெயா-இல் உள்ள வணிக தலத்தில், பினாங்கு குடிநுழைவுத் துறை மேற்கொண்ட Ops Selera சோதனையில் 11 வெளிநாட்டு ஊழியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

25 முதல் 40 வயதுக்குட்பட்ட அந்த 11 தொழிலாளர்கள் முறையான ஆவணம் வைத்திருக்காது, அனுமதிக்கப்படாத துறையில் வேலை செய்தது போன்ற பல்வேறு குற்றங்களுக்காக கைது செய்யப்படுவதற்கு முன், சம்பந்தப்பட்ட வணிக தலத்தின் இருந்த 27 உணவு கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதை பினாங்கு குடிநுழைவுத் துறை உறுதிப்படுத்தியுள்ளது.

அதோடு, அது குறித்து வணிக உரிமையாளர்கள் மீதும் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு