Mar 22, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் இன்று 19-வது AMMTC கூட்டத்தைத் துவக்கி வைக்கிறார் அன்வார்!
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் இன்று 19-வது AMMTC கூட்டத்தைத் துவக்கி வைக்கிறார் அன்வார்!

Share:

மலாக்கா, செப்டம்பர்.09-

எல்லைத் தாண்டிய குற்றங்களைக் கட்டுப்படுத்தும், அமைச்சர்களின் பேச்சு வார்த்தைக் கூட்டமான, 19-வது AMMTC கூட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

இன்று செவ்வாய்க்கிழமை, மலாக்காவில் துவங்கவுள்ள இக்கூட்டம், நாடு கடந்த குற்றங்களைக் கட்டுப்படுத்தத் தேவையான வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறவிருக்கிறது.

AMMTC தலைவர்கள், ஆசியான் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு, மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து