Jul 3, 2026
Thisaigal NewsYouTube
மலாக்காவில் இன்று 19-வது AMMTC கூட்டத்தைத் துவக்கி வைக்கிறார் அன்வார்!
தற்போதைய செய்திகள்

மலாக்காவில் இன்று 19-வது AMMTC கூட்டத்தைத் துவக்கி வைக்கிறார் அன்வார்!

Share:

மலாக்கா, செப்டம்பர்.09-

எல்லைத் தாண்டிய குற்றங்களைக் கட்டுப்படுத்தும், அமைச்சர்களின் பேச்சு வார்த்தைக் கூட்டமான, 19-வது AMMTC கூட்டத்தை இன்று அதிகாரப்பூர்வமாகத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம்.

இன்று செவ்வாய்க்கிழமை, மலாக்காவில் துவங்கவுள்ள இக்கூட்டம், நாடு கடந்த குற்றங்களைக் கட்டுப்படுத்தத் தேவையான வட்டார ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கத்துடன் நடைபெறவிருக்கிறது.

AMMTC தலைவர்கள், ஆசியான் உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்கேற்கும் இக்கூட்டத்திற்கு, மலேசிய உள்துறை அமைச்சர் டத்தோ ஶ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தலைமை வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

போட்டித்தன்மை சட்ட மசோதா 2026: அபராதத் தள்ளுபடி மற்றும் புதிய பாதுகாப்புப் பிரிவுகளை நியாயப்படுத்தினார் அமைச்சர் அர்மிசான்

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

சைபர் குற்ற மசோதா 2026: அதிகாரிகளுக்குக் கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பாஸ் இளைஞர் பிரிவு கவலை

ஆர்டி6  ரகசியக் குற்றவியல்  கும்பல்’ விவகாரம்: வர்த்தகர்  மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஆர்டி6 ரகசியக் குற்றவியல் கும்பல்’ விவகாரம்: வர்த்தகர் மீது நீதிமன்றத்தில் அதிரடிக் குற்றச்சாட்டு

ஜோகூர் அரசியல் களம்:  மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக்  அறிவிப்பு

ஜோகூர் அரசியல் களம்: மக்கள் நலனுக்காகக் கூட்டணி ஆட்சி அமைக்கப் பக்காத்தான் ஹராப்பான் தயார் – மஸ்லீ மாலிக் அறிவிப்பு

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

நம் நாட்டில் உணவை வீணாக்கும் குடும்பங்கள்: புள்ளிவிவர இலாகா அதிர்ச்சித் தகவல்!

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்

மலேசிய டிவெட் கல்வித் திட்டத்தை உலகத் தரத்திற்கு உயர்த்தும் 5 ஆண்டு பெருந்திட்டம் -அமைச்சர் டத்தோஸ்ரீ ஆர். ரமணன்