Mar 26, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் அரசு பணியாளர் குற்றங்சாட்டப்பட்டார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் அரசு பணியாளர் குற்றங்சாட்டப்பட்டார்

Share:

திரெங்கானு, ஆகஸ்ட் 25-

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போலி ஆவணங்களை பயன்படுத்தி, ஒரு லட்சத்து 40 ஆயிரத்து 867 வெள்ளியை முறைகேடு புரிந்ததாக முன்னாள் அரசாங்கப் பணியாளர் ஒருவர், கோலத்திரெங்கானு, செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டார்.

58 வயது ஜாஃப்ரி வஹாப் என்ற அந்த முன்னாள் பணியாளருக்கு எதிராக மொத்தம் 13 மோசடி குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டன.

எனினும் தனக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அந்த முன்னாள் அரசு பணியாளர் விசாரணை கோரியதால் அவரை ஒரு நபர் உத்தரவாதத்துடன் 13 ஆயிரம் வெள்ளி ஜாமீனில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது.

Related News

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

ஹார்முஸ் நீரிணையில் மலேசியக் கப்பல்கள் பயணிக்க ஈரான் அனுமதி: பிரதமர் தகவல்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

பயிர்க்கால இடைக்கால உதவித்தொகை 600 ரிங்கிட் ஒருமுறை மட்டுமே வழங்கப்படும்

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

36 மாதங்களுக்கு மேல் காலாவதியான ஓட்டுநர் உரிமம்: BUDI95 மானியம் பெறத் தகுதியில்லை

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

BUDI95: ஈ-ஹெய்லிங் மற்றும் கிிக் பணியாளர்களுக்கான பெட்ரோல் வரம்பு மாற்றப்படாது - பிரதமர் அன்வர் உறுதி

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

அரசு ஊழியர்களுக்கு ‘வீட்டிலிருந்தே வேலை’ (BDR): தனியார் துறையும் பின்பற்ற பிரதமர் அன்வர் அழைப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு

BUDI95 பெட்ரோல் வாங்கும் அளவு தற்காலிகக் குறைப்பு: லிட்டருக்கு RM1.99 விலை தொடரும் - பிரதமர் அறிவிப்பு