Mar 12, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோவில் இருந்த 6 தொழிற்சாலைகள் எரிந்தன
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோவில் இருந்த 6 தொழிற்சாலைகள் எரிந்தன

Share:

ஆறு தளவாட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இன்று தீயிக்கு இரையானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக் குழுவின் இயக்குனர் வான் எம்டி ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

கம்போங் பாரு சுங்கை பூலோ அருகில் அமைந்துள்ள அந்த 6 தளவாடப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் , இன்று மாலை மணி 4.30 மணியளவில் தீ ஏற்பட்டு தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் 12 நிமிடத்தில் அந்த தொழிற்சாலையை அடைந்துள்ளனர்.

தற்பொழுது அந்த தொழிற்சாலையில் தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால், உயிர் சேதம் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

அம்ரி சே மாட் வழக்கு: இழப்பீடு வழங்குவதை நிறுத்தி வைக்க உயர்நீதிமன்றம் அனுமதி

ரோன் 95 பெட்ரோல்  லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

ரோன் 95 பெட்ரோல் லிட்டருக்கு 1 ரிங்கிட் 99 காசுகளிலேயே நிலைநிறுத்த அமைச்சரவையில் முடிவு

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து சங்கப் பேரவையான மகிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் ஏற்பாட்டில், தலைநகரில் உள்ள ஹைதராபாத் உணவகத்தில் நேற்று சிறப்பு இப்தார் நிகழ்வு நடைபெற்றது.

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

பேராவில் ஆலயங்கள் உடைக்கப்படமாட்டாது – பிரச்சினைகளுக்கு சுமூகத் தீர்வுகாணப்படும்" - டத்தோ அ. சிவநேசன் திட்டவட்டம்

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

தஞ்சோங் பியாய் அருகே கள்ளப் படகில் நாட்டை விட்டு வெளியேற முயன்ற 6 பேர் கைது

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு

ஜோகூர் பாரு ஹோட்டல் அறையில் பல கத்தி குத்துக் காயங்களுடன் பெண் சடலமாக கண்டுபிடிப்பு