Aug 8, 2026
Thisaigal NewsYouTube
சுங்கை பூலோவில் இருந்த 6 தொழிற்சாலைகள் எரிந்தன
தற்போதைய செய்திகள்

சுங்கை பூலோவில் இருந்த 6 தொழிற்சாலைகள் எரிந்தன

Share:

ஆறு தளவாட பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இன்று தீயிக்கு இரையானதாக சிலாங்கூர் மாநில தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிக் குழுவின் இயக்குனர் வான் எம்டி ரசாலி வான் இஸ்மாயில் தெரிவித்தார்.

கம்போங் பாரு சுங்கை பூலோ அருகில் அமைந்துள்ள அந்த 6 தளவாடப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் , இன்று மாலை மணி 4.30 மணியளவில் தீ ஏற்பட்டு தகவல் அறிந்தவுடன் தீயணைப்பு வீரர்கள் 12 நிமிடத்தில் அந்த தொழிற்சாலையை அடைந்துள்ளனர்.

தற்பொழுது அந்த தொழிற்சாலையில் தீயை கட்டுப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால், உயிர் சேதம் எதுவும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி