Mar 28, 2026
Thisaigal NewsYouTube
மாணவன் மரணத்தில் குற்ற அம்சம் இல்லை
தற்போதைய செய்திகள்

மாணவன் மரணத்தில் குற்ற அம்சம் இல்லை

Share:

பெட்டாலிங் ஜெயா,அக்டோபர் 02-

கோலாலம்பூரில் உள்ள உயர் நிலைப்பள்ளி ஒன்றில் மாணவன் ஒருவர், கீழே விழுந்து மரணம் அடைந்ததாக கூறப்படும் சம்பவத்தில் எந்தவொரு குற்றத்தன்மையும் இல்லை என்று பிரிக்பில்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் கு மஷாரிமான் கு மஹ்மூத் தெரிவித்தார்.

எட்டாவது மாடியிலிருந்து விழுந்த விட்டதாக கூறப்படும் அந்த மாணவனின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த சம்பவம் குறித்து மாலை 6.59 மணியளவில் பொது மக்களால் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

போலீசார் மேற்கொண்ட புலன் விசாரணையில் இதுவொரு திடீர் மணரம் என்று வகைப்படுத்தப்பட்டுள்ளதாக கு மஷாரிமான் மேலும் கூறினார்.

இந்த சம்பவம் Kuen Cheng உயர் நிலைப்பள்ளியில் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

ம.இ.கா-வின் மௌனம் நிராகரிப்புக்குச் சமம் - தக்கியுடின் ஹசான் எச்சரிக்கை

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

கார்ப்பரேட் மாஃபியா' ஊழல் விவகாரம்: பாரபட்சமற்ற விசாரணைக்கு வான் சைபுல் வலியுறுத்தல்

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை  பகிரங்கமாக வெளியிடுக  - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

9.5 மில்லியன் ரிங்கிட் பணப்பரிமாற்றம்: தொடர்புடைய நபரின் பெயரை பகிரங்கமாக வெளியிடுக - பி.கே.ஆர் இளைஞர் அணி அதிரடி கோரிக்கை

இந்திய முஸ்லிம்  உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு  அழைப்பு

இந்திய முஸ்லிம் உணவகங்களில் விலை உயர்வு? – விளக்கம் கோரி உரிமையாளர் சங்கத்திற்கு அமைச்சு அழைப்பு

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

சபா விவகாரம் பிலிப்பைன்ஸின் அரசியல் தந்திரம் - முதலமைச்சர் ஹாஜிஜி நூர் அதிரடி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி

மலாக்கா அணைகளில் நீர்மட்டம் சரிவு: கவலைப்படத் தேவையில்லை என மாநில அரசு உறுதி