Mar 10, 2026
Thisaigal NewsYouTube
பொருட்களின் விலையை அரசாங்கமே நிர்ணயிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

பொருட்களின் விலையை அரசாங்கமே நிர்ணயிக்க வேண்டும்

Share:

பொருட்களின் விலையை நிர்ணயிப்பது மற்றும் விலையை கட்டுப்படுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பாக இருக்க வேண்டுமே தவிர அதனை தனியார் துறையினரிடம் ஒப்படைக்கக்கூடாது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

அரிசி, கோதுமை,சமையல் எண்ணெய், பால்மாவு, ​சீனி போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை கண்​மூடித்தனமாக உயர்ந்து கொண்டு இருக்கு​ம் வேளையில் பொரு​ட்களின் விலையை நிர்ணயிக்கும் உரிமையை அரசாங்கமே தனது முழு கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவு வலியுறுத்தியுள்ளது.

பொருட்களின் விலை உயர்வுக்கு காரணங்கள் தேவையில்லை. விலையை கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் தார்​மீக கடமையாகவும்,கடப்பாடாகவும் இருக்க வேண்டும் என்று அம்னோ இளைஞர் பிரிவை சேர்ந்த டாக்டர் முகமது அக்மல் சலே கேட்டுக்கொண்டார்.

Related News

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

ரமலான் பண்டிகையை முன்னிட்டு பள்ளிகளுக்குக் கூடுதல் விடுமுறை – கல்வி அமைச்சு அறிவிப்பு

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

கேஎல்ஐஏ ஓடுபாதை 3 மீண்டும் முழு செயல்பாடுகளைத் தொடங்கியது

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

தெலுக் இந்தானில் கல்லூரி மாணவர் மரணம் தொடர்பாக இருவருக்கு 7 நாட்கள் தடுப்புக் காவல்

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

சபாக் பெர்னாமில் சோகம்: தொழுகைக்குச் சென்ற 14 வயது மாணவன் விபத்தில் பலி

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

பல்கலைக்கழக விரிவுரையாளர் வாடகை வீட்டில் சடலமாகக் காணப்பட்டார்

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து

அதிகரித்து வரும் இனவாத தூண்டல்கள்: கடுமையான சட்ட அமலாக்கத்தை மேற்கொள்ள கோத்தா கெமுனிங் சட்டமன்ற உறுப்பினர் வலியுறுத்து