Jul 2, 2026
Thisaigal NewsYouTube
நாயைக் கொல்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம், நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தியதா?
தற்போதைய செய்திகள்

நாயைக் கொல்வதற்கு பல்கலைக்கழக நிர்வாகம், நிறுவனத்தின் சேவையைப் பயன்படுத்தியதா?

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.08-

உள்ளூர் பல்கலைக்கழகம் ஒன்று, நாயைக் கொல்வதற்குப் பணம் கொடுத்து, நிறுவனம் ஒன்றின் சேவையைப் பயன்படுத்தியதாக மாது ஒருவர் செய்து கொண்ட போலீஸ் புகார் குறித்து தற்போது விசாரணை செய்யப்பட்டு வருவதாக செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் ஃபாரிட் அஹ்மாட் தெரிவித்தார்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் போக்கு குறித்து தமது அதிருப்தியை வெளிப்படுத்திய செர்டாங்கைச் சேர்ந்த 51 வயது மாது, இவ்விவகாரம் தொடர்பாக கடந்த திங்கட்கிழமை போலீசில் புகார் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் தொடர்பில் 2015 ஆம் ஆண்டு வளர்ப்புப் பிராணி சட்டத்தின் கீழ் தற்போது பல்கலைக்கழகத்திற்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் கூறினார்.

Related News

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

உலகிலேயே மிகக் குறைந்த விலையில் டீசல்: ‘புடி மடானி’ திட்டம் மூலம் மலேசியர்களுக்கு நிம்மதி

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

3 முக்கிய உத்திகளை முன்வைத்து மெங்கிபோல் தொகுதியில் களமிறங்கும் பக்காத்தான் ஹராப்பான் வேட்பாளர் சூ போ யீ

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

பேராக் சுல்தானைத் தாக்க முயன்ற பெண்ணின் மனு நிராகரிப்பு: வழக்கைத் தொடர அரசுத் தரப்பு முடிவு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

கோலாலம்பூர் மாநகர மையத்தில் காரில் நபர் ஒருவர் சடலமாக மீட்பு

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

சோகம்: மெர்சிங்கில் கார் மோதி குட்டி யானை பலி! கணத்த இதயத்தோடு காவல்காத்த தாய் யானை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும்  சிகமாட்  நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை

பக்காத்தான் ஹராப்பான் பிரச்சாரத்திற்கு பலம் சேர்க்கும் சிகமாட் நாடாளுமன்ற உறுப்பினரின் 4 மொழி ஆளுமை