ஹரி ராயா காலத்தில் கோலாலம்பூரிலிருந்து தாவாவிற்குச் சிக்கன வகுப்பில் ஒரு வழிப் பயண விமானக் கட்டணம் 3,138 வெள்ளி விதிக்கப்பட்டுள்ளதாக ஆயர் ஹீத்தாம் எம்.பி. வீ கா சியோங் கூறியுள்ள குற்றச்சாட்டைப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மறுத்துள்ளார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான வீ கா சியோங் கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று குறிப்பிட்ட அந்தோணி லோக், எந்தவொரு விமான நிறுவனமும் சிக்கன வகுப்பிற்கு 3 ஆயிரம் வெள்ளி வரையில் விமான டிக்கெட்டை விற்கவில்லை என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.
ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு விமான டிக்கெட்டி விற்று தீர்ந்து விட்டன என்பதுதான் உண்மை என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

ஜூலை 1 முதல் ஏ.டி.எம் இயந்திரங்களில் ஒரு ரிங்கிட் கட்டணம் ரத்து: வங்கிகள் கூட்டமைப்பு அதிரடி அறிவிப்பு

அடுத்த இரு வாரங்களில் எல்ஆர்டி 3 இரயில் சேவை தொடங்கும்: அமைச்சர் அந்தோனி லோக் அறிவிப்பு

கர்ப்பிணி காதலியை எரித்துக் கொன்ற வழக்கு: மரண தண்டனையை மீண்டும் கோரி அரசுத் தரப்பு மேல்முறையீடு

4 ஆன்லைன் மோசடி கும்பல்களை முறியடித்தது சிலாங்கூர் போலீஸ்: 41 வெளிநாட்டினர் கைது

நாளை 158 குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார் பொது நிதி மோசடிச் சந்தேக நபர்: எஸ்.பி.ஆர்.எம் தகவல்


