ஹரி ராயா காலத்தில் கோலாலம்பூரிலிருந்து தாவாவிற்குச் சிக்கன வகுப்பில் ஒரு வழிப் பயண விமானக் கட்டணம் 3,138 வெள்ளி விதிக்கப்பட்டுள்ளதாக ஆயர் ஹீத்தாம் எம்.பி. வீ கா சியோங் கூறியுள்ள குற்றச்சாட்டைப் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் மறுத்துள்ளார்.
முன்னாள் போக்குவரத்து அமைச்சருமான வீ கா சியோங் கூறியுள்ள குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று குறிப்பிட்ட அந்தோணி லோக், எந்தவொரு விமான நிறுவனமும் சிக்கன வகுப்பிற்கு 3 ஆயிரம் வெள்ளி வரையில் விமான டிக்கெட்டை விற்கவில்லை என்று அந்தோணி லோக் தெளிவுபடுத்தினார்.
ஹரி ராயா பெருநாளை முன்னிட்டு விமான டிக்கெட்டி விற்று தீர்ந்து விட்டன என்பதுதான் உண்மை என்று அந்தோணி லோக் விளக்கினார்.

Related News

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது

முன்னாள் வங்கி நிர்வாகி கைது: எஸ்பிஆர்எம் நடவடிக்கை


