Mar 22, 2026
Thisaigal NewsYouTube
சாரா திட்டத்தின் கீழ் போதுமான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன: அரசாங்கம் உத்தரவாதம்
தற்போதைய செய்திகள்

சாரா திட்டத்தின் கீழ் போதுமான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன: அரசாங்கம் உத்தரவாதம்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.03-

சும்பாங்கான் ஆசாஸ் ரஹ்மா எனப்படும் சாரா உதவித் திட்டத்தின் கீழ் மக்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்கிக் கொள்வதற்குப் போதுமான பொருட்கள் உள்ளன என்று அரசாங்கம் இன்று உத்தரவாதம் அளித்துள்ளது.

தலா 100 ரிங்கிட் வழங்கப்படும் சாரா உதவித் திட்டம் கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி திறக்கப்பட்டது முதல் அத்திட்டத்தில் சேர்க்கத்தக்க அத்திவாசியப் பொருட்கள் உட்பட அடிப்படைப் பொருட்கள் போதுமான அளவில் உள்ளன. இதுவரை அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படவில்லை என்று அராசங்கப் பேச்சாளர் டத்தோ ஃபாமி ஃபாட்சீல் தெரிவித்துள்ளார்.

போதுமான பொருட்கள் விநியோகிக்கப்படுவதை உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு உறுதிச் செய்துள்ளதாக தொடர்புத்துறை அமைச்சருமான டத்தோ ஃபாமி இன்று அறிவித்துள்ளார்.

அத்தியாவசியப் பொருட்கள் பற்றாக்குறை ஏற்படும் என்று மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று அவர் குறிப்பிட்டார்.

Related News

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

ஜேபிஜே வாகன விபத்து: வதந்திகளைப் பரப்ப வேண்டாம் – போலீஸ் துறை எச்சரிக்கை

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல்  முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

போக்குவரத்து நெரிசல் எச்சரிக்கை: பிற்பகல் முதல் முக்கிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் ஊர்ந்து செல்கின்றன

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

SUKE அதிவேக நெடுஞ்சாலையில் கோர விபத்து: மோதி விட்டு நிற்காமல் சென்ற கார் - மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படுகாயம்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பாரம்பரிய உடை அணிந்து ஹரி ராயா கொண்டாடச் சென்றவர்கள் கடலில் விழுந்தனர்

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம்  எச்சரிக்கை

பணவீக்க அபாயம்: பெட்ரோல் மானியத்தை நீண்ட காலம் தொடர முடியாது – பினாங்கு பயனீட்டாளர் சங்கம் எச்சரிக்கை

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு

அடுத்த வாரம் மலேசிய ரிங்கிட் 3.95 நிலையில் நிலைத்தன்மையாக இருக்கும்: பொருளாதார நிபுணர்கள் கணிப்பு