Mar 13, 2026
Thisaigal NewsYouTube
கணவருக்கு உடந்தையாக இருந்ததாக மாது மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கணவருக்கு உடந்தையாக இருந்ததாக மாது மீது குற்றச்சாட்டு

Share:

தமது சொந்த மகளை பாலியல் பலாத்காரம் புரிவதற்கு தமது கணவருக்கு உடந்தையாக இருந்ததாக மாது ஒருவர் மூவார், செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளார்.

41 வயதுடைய அந்த மாது கடந்த 2021 ஆம் ஆண்டு மூவாரில் உள்ள தமது வீட்டில் இக்குற்றத்தை புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

தனது வளர்ப்புத் தந்தையான அந்த நபர், 17 வயது பெண்ணிடமிருந்து தீய சக்தியை வெளியேற்றுவதாக கூறி, பாலியல் பலாத்காரம் புரிந்த போது, அந்த இளம் பெண்ணின் தாயாரான அந்த மாது, கணவனின் வக்கிரச் செயலுக்கு உடந்தையாக இருந்ததாக குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டது.

தனக்கு எதிராக குற்றத்தை அந்த மாது ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து வரும் ஜனவரி 30 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

பினாங்கில் பிரம்படியால் இரண்டாம் ஆண்டு மாணவருக்குக் காயம் - மாநில கல்வித்துறை விசாரணை

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

லங்காவியில் வீடு தீபற்றி எரிந்து ஆடவர் தீக்காயமடைந்தார் - 27 வளர்ப்புப் பூனைகள் உயிரிழந்தன

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

பூச்சோங் அடுக்குமாடி படிக்கட்டில் வைக்கப்பட்டிருந்த சன்னதி அகற்றப்பட்டது / தெய்வ சிலையை நிரந்தர இடத்திற்கு மாற்றுவதாக குடியிருப்பாளர் உறுதி

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

துப்பாக்கியால் சுட்டவர்களை காரால் மோதித் தள்ளிய வர்த்தகர் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கணவருக்கு உடந்தையாக இருந்ததாக மாது மீது குற்றச்சாட்டு | Thisaigal News