May 16, 2026
Thisaigal NewsYouTube
வெள்ள நிலைமை மோசமடைகிறது: 800 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்
தற்போதைய செய்திகள்

வெள்ள நிலைமை மோசமடைகிறது: 800 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனத்த மழையால் சபா உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நிலைமை மோசமடைகிறது. சபாவில் பெனாம்பாங், Beaufort, தாவாவ் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை 548 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சபாவைத் தவிர பேரா, நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக இன்ஃபோ பென்சானா அகப்பக்கம் கூறுகிறது.

பேரா, முவாலிம் மாவட்டத்தில் 105 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனில் 79 பேரும், சிலாங்கூர் உலு லங்காட்டில் 52 பேரும் நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று அந்த அகப்பக்கம் தகவல் தெரிவித்துள்ளது.

Related News

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் /  சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

ஜோ லோ மன்னிப்பு விவகாரத்தில் மலேசியா கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் / சட்டத்திலிருந்து தப்பிக்க ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது/ கோபிந்த் சிங் டியோ வலியுறுத்து

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

மலேசியாவில் இரகசிய சந்திப்பில் கலந்து கொண்டாரா ஜோ லோ? - புக்கிட் அமான் விசாரணை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

அரசாங்க செலவுகளைக் கட்டுப்படுத்த 'தலைமை சேமிப்பு அதிகாரி' நியமிக்கப்பட வேண்டும் - சார்லஸ் சந்தியாகு பரிந்துரை

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

பாச்சோக் மாற்றுத் திறனாளி கொலை வழக்கு: கணவன், மனைவிக்கு தடுப்புக் காவல்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

கிஜால் சட்டமன்றம் காலியாகிறதா? - திரங்காணு சபாநாயகர் விளக்கம்

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து

நாட்டின் உன்னத சிற்பிகளான ஆசிரியர்களுக்கு அமைச்சர் ரமணன் வாழ்த்து