Mar 21, 2026
Thisaigal NewsYouTube
வெள்ள நிலைமை மோசமடைகிறது: 800 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்
தற்போதைய செய்திகள்

வெள்ள நிலைமை மோசமடைகிறது: 800 பேர் வீடுகளிலிருந்து வெளியேற்றம்

Share:

கோத்தா கினபாலு, செப்டம்பர்.15-

கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனத்த மழையால் சபா உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளில் வெள்ள நிலைமை மோசமடைகிறது. சபாவில் பெனாம்பாங், Beaufort, தாவாவ் ஆகிய பகுதிகளில் இன்று மாலை 6 மணி வரை 548 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

சபாவைத் தவிர பேரா, நெகிரி செம்பிலான் மற்றும் சிலாங்கூர் ஆகிய மாநிலங்களிலும் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக இன்ஃபோ பென்சானா அகப்பக்கம் கூறுகிறது.

பேரா, முவாலிம் மாவட்டத்தில் 105 பேர், தங்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டு நிவாரண மையத்தில் தஞ்சம் புகுந்துள்ளனர். நெகிரி செம்பிலான், போர்ட்டிக்சனில் 79 பேரும், சிலாங்கூர் உலு லங்காட்டில் 52 பேரும் நிவாரண மையங்களில் அடைக்கலம் புகுந்துள்ளனர் என்று அந்த அகப்பக்கம் தகவல் தெரிவித்துள்ளது.

Related News

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

திசைகளின் நோன்புப்பெருநாள் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

நோன்புப் பெருநாள் : இதயங்களை இணைக்கும் பாசம்; தேசத்தை உயர்த்தும் ஒற்றுமை - டத்தோஶ்ரீ ரமணன் வாழ்த்துச் செய்தி

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

"தேர்தல் அறிக்கையை மீறிவிட்டாரா முதலமைச்சர்?" - லிம் குவான் எங் கடும் தாக்குதல்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

மாணவர்களின் கைவண்ணத்தில் மலர்ந்த 'ராயா' வாழ்த்துகள்: நெகிழ்ந்து போன பிரதமர் அன்வார்

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

RON95 விலை ஒரு ரிங்கிட்ட 99 சென்னாகவே நீடிக்கும் - பிரதமர் அன்வார் உறுதி

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக   நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து

ஆடம்பரத்தைத் தவிர்த்து, சிக்கனமாக நோன்புப் பெருநாளைக் கொண்டாடுங்கள்" - மலேசியர்களுக்குப் பிரதமர் அன்வார் வலியுறுத்து