Mar 28, 2026
Thisaigal NewsYouTube
வெளிநாட்டிற்கு செல்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வேண்டும்
தற்போதைய செய்திகள்

வெளிநாட்டிற்கு செல்வதற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வேண்டும்

Share:

புத்ராஜெயா,செப்டம்பர் 20-

அரசாங்க ஏஜென்சிகள் மற்றும் சார்பு நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், பணி நிமித்தம் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்லும் நிலை ஏற்படுமானால், சம்பந்தப்பட்ட / அவற்றின் அமைச்சுகளுக்கு ஏற்ப அமைச்சரின் அங்கீகாரத்தை பெற வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டுள்ளார்.

நாட்டின் கடனை குறைக்கும் முயற்சியாக சம்பந்தப்பட்டவர்கள் வெளிநாட்டிற்கு செல்வதற்கு தத்தம் அமைச்சர்களின் அங்கீகாரத்தைப் பெற வேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டுள்ளதாக ஒற்றுமை அரசாங்கத்தின் பேச்சாளர் ஃபஹ்மி ஃபாட்சில் தெரிவித்தார்.

சம்பந்தப்பட்டவர்களின் அத்தகைய வெளிநாட்டுப் பயணம் அவசியமான ஒன்றா? என்பது குறித்து எல்லாக் கோணங்களிலும் ஆராயப்படும் என்று ஃபஹ்மி ஃபாட்சில் குறிப்பிட்டார்.

அவசியமற்ற பயணங்களை தடுக்கும் நோக்கிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

Related News

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

வெப்ப அலை: மாணவர் பாதுகாப்பை உறுதி செய்ய கல்வி அமைச்சு அறிவுறுத்தல்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன்  விளக்கம்

19 யானைகள் விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப்படும் தகவல் உண்மையல்ல: பெர்ஹிலிட்டன் விளக்கம்

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு: மலேசியா உள்ளிட்ட நட்பு நாடுகளுடன் ஈரான் பேச்சுவார்த்தை

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

டீசல் விலை உயர்வு: பினாங்கில் குப்பை சேகரிப்புப் பணிகள் பாதிக்கப்படாது – முதலமைச்சர் சாவ் கோன் இயாவ் உறுதி

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

மத்திய கிழக்கு நெருக்கடி: அடுத்த வாரம் அன்வார் சிறப்புச் சந்திப்பு

வங்சா மாஜுவில்  குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை

வங்சா மாஜுவில் குடியிருப்புப் பிரதிநிதிகள் மிரட்டி பணம் பறித்ததாகப் புகார்: போலீஸ் விசாரணை