Mar 31, 2026
Thisaigal NewsYouTube
20ஆம் ஆண்டு நிறைவு விழா
தற்போதைய செய்திகள்

20ஆம் ஆண்டு நிறைவு விழா

Share:

நவ. 24-

PUCHONG REFLEXOLOGY THERAPHY மையமும் பார்வையற்றோருக்கு அதரவளிபோம் இயக்கமும் இணைந்து நடத்திய 20ஆம் ஆண்டு நிறைவு விழாவில் 15 தொடக்கப் பள்ளி மாணவர்களுக்குப் பள்ளி சீருடையும் புத்தகப் பையும் உதவிகளாக வழங்கப்பட்டது. மேலும் 15 மாணவர்களுக்கு சீருடையும் புத்தகப்பையும் வழங்க மேற்கொண்டிருப்பதாக அவ்வியக்கத்தின் தலைவர் பாஸ்கரன் குறிப்பிட்டார்,

பார்வையற்றவரான அவர், தம்மால் இயன்ற இந்த சமூகப் பணியைக் கடந்த 10 ஆண்டுகாலமாக செய்து வருவதாகக் குறிப்பிட்டார். மேலும், குடும்பச் சூழலால் சிரமத்தை எர்ஹிர்நோக்கும் மேலும் ஐவருக்குத் தலா 1000 ரிங்கிட்டும் வழங்கப்பட்டது. குறிப்பாக, பார்வை குறைபாடு கொண்டவர்களுக்கு இவர் தம்மால் இயன்ற உதவிகளை ஒவ்வோர் ஆண்டும் வழங்கி வருவட்ஜாக பாஸ்கரன் குறிப்பிட்டார்.

பூச்சோங், LAMAN PUTERI 3வில் அமைந்துள்ள MPSJ பல்நோக்கு மண்டபத்தில், இந்த நிகழ்ச்சி மிகவும் விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு டத்தோ சுரேஷ், பூச்சோங்கைச் சேர்ந்த தொழில்முனைவர் இரத்தினம் ஆகியோர் சிறப்பு வருகை புரிந்தனர். பாஸ்கரன் தலைமைப் பொறுப்பை ஏற்றிருக்கும் அமைப்புக்கு டத்தோ சுரேஷ், ஐந்தாயிரம் ரிங்கிட் உதவி நிதியை வழங்கி இவர்களின் சமூகப் பணிக்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்தார்.

Related News

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

ஜோகூரில் லோரியில் மறைமுக கலன்களில் டீசல் கடத்தல் முறியடிப்பு - ஓட்டுநர் கைது

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

2025 எஸ்பிஎம் தேர்வு முடிவுகளில் புதிய சாதனை / அதிக தேர்ச்சி, தேசிய சராசரி தரம் உயர்ந்ததாக கல்வி இலாகா அறிவிப்பு

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

கூலிமில் சட்டவிரோத பிளாஸ்டிக் கழிவு மையம்: 7 பேர் கைது

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

தெனோமில் சகோதரரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த ஆடவர் போலீசாரால் சுடப்பட்டார்

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

கேஎல்ஐஏ அருகே களேபரம்: 31 குற்றச் செயல்களில் தொடர்புடைய சந்தேக நபர் கைது!

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை

"பிகேஆர் கொள்கைகளை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்துகிறேன்" - ராஜினாமா வதந்திகளுக்கு மத்தியில் நூருல் இசா அறிக்கை