Jul 10, 2026
Thisaigal NewsYouTube
பேத்திகளுக்குப் பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறை, 14 பிரம்படி
தற்போதைய செய்திகள்

பேத்திகளுக்குப் பாலியல் வன்கொடுமை: முதியவருக்கு 33 ஆண்டுகள் சிறை, 14 பிரம்படி

Share:

கடந்த ஆண்டு தனது 12 மற்றும் 9 வயதுடைய இரண்டு பேத்திகளுக்கு பாலியல் தொல்லை மற்றும் பலாத்காரம் செய்த 67 வயது முதியவருக்கு முவார் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 33 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 14 பிரம்படிகளும் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

தன் மீதான ஐந்து குற்றச்சாட்டுகளையும் அந்த முதியவர் ஒப்புக்கொண்டதை அடுத்து, நீதிபதி கைரி ஹாரோன் இந்தத் தண்டனையை வழங்கினார்.

பாதிக்கப்பட்ட சிறுமிகளின் தாத்தா என்ற முறையில், நம்பிக்கைக்குரிய உறவில் இருந்துகொண்டே இக்கொடூரக் குற்றத்தைச் செய்ததால் இவருக்குக் கடுமையான தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்டனை காலம் முடிந்த பிறகு மூன்று ஆண்டுகளுக்கு அவர் போலீஸ் கண்காணிப்பில் வைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related News

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

மலேசியாவில் டெங்கு பாதிப்பு 35% உயர்வு; உயிரிழப்புகள் 79% அதிகரிப்பு!

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

பிஎம்டபிள்யூ கார் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த அன்வார் / தமக்கு எதிராக பரபரப்படும் பொய்யான தகவல் எனக் குற்றச்சாட்டு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

விவாகரத்துக்குப் பிறகு பெற்றோரில் ஒருவரின் குழந்தை பாதுகாப்பு உரிமையை முற்றிலும் நீக்க முடியாது – நீதிமன்றம் தீர்ப்பு

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

யானைகள் இடமாற்ற விவகாரம்: முன்னாள் அமைச்சருக்கு எதிரான லஞ்ச ஊழல் குற்றச்சாட்டிற்கு ஆதாரங்கள் இல்லை

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

மலாக்காவில் பேனாக் கத்தியுடன் சக மாணவர்களை விரட்டிய மாணவர்... போலீசில் புகார்

  101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்

101 வயதை எட்டிய மகாதீர் - இன்று பிறந்தநாளைக் கொண்டாடுகிறார்