May 18, 2026
Thisaigal NewsYouTube
கோலாலம்பூரில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு: 5 முக்கிய ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்!
தற்போதைய செய்திகள்

கோலாலம்பூரில் ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு: 5 முக்கிய ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்!

Share:

கோலாலம்பூர், ஜூலை.06-

கேஎல்சிசி கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் ஜூலை 8 முதல் 11 வரை நடைபெறவுள்ள 58வது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடும், அதனுடன் தொடர்புடைய கூட்டங்களில், ஐந்து முக்கிய ஆவணங்கள் ஏற்றுக் கொள்ளப்பட உள்ளன. இந்த ஆவணங்களில் 58வது ஆசியான் மாநாட்டின் அதிகாரப்பூர்வ அறிக்கையும் பல்வேறு ஆசியான் கூட்டங்களின் தலைவர் அறிக்கைகளும் அடங்கும். ஆசியான் தலைவர்களால் மே மாதம் எடுக்கப்பட்ட முடிவுகளைச் செயல்படுத்துவதில் ஆசியானும் அதன் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை இந்த மாநாடு முன்னெடுத்துச் செல்லும். சுமார் 1,500 பிரதிநிதிகள் பங்கேற்கும் இந்த மாநாடு, வட்டார ஒத்துழைப்புக்கும் பாதுகாப்பிற்கான ஒரு முக்கியத் தளமாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

Setiawangsa தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

ராவாங் டோல் பிளாசா அருகே கூட்டத்தினரிடையே கைகலப்பு - போலீஸ் விசாரணை

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

மலேசியாவில் ஹரிராயா ஹாஜியானது வரும் மே 27-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்கு கழுத்தில் கத்திக் குத்து - ஆடவர் தப்பியோட்டம்

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

பேங்க் நெகாராவின் SMR SRF நிவாரண நிதி: MSME நிறுவனங்கள் டிசம்பர் வரையில் விண்ணப்பிக்கலாம் - அமைச்சர் ஸ்டீவன் சிம் அறிவிப்பு

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன

சிலாங்கூரை அடுத்து சபாவில் ஆண்டுதோறும் 400 புதிய எச்.ஐ.வி பாதிப்புகள் பதிவாகின்றன