Mar 16, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் தலைமை நீதிபதி வழக்கறிஞராக மாறினார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் தலைமை நீதிபதி வழக்கறிஞராக மாறினார்

Share:

நாட்டின் முன்னாள் தலைமை நீதிபதி துன் முகம்மட் ரவுஸ் ஷாரிஃப் ஒரு வழக்கறிஞராக, வழக்குரைஞராக மலாயா உயர் நீதிமன்றத்தில் இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளார்.

பணி ஓய்வுப்பெற்றவரான 72 வயது முகம்மட் ரவுஸ், உயர் நீதிமன்ற நீதிபதி டத்தோ வான் அஹ்மாட் ஃபாரிட் வான் சால்லே முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டார்.

1976 ஆம் ஆண்டு சட்டத்துறையின் கீழ் ஒரு வழக்கறிஞராக முகம்மட் ரவுஸ் செயல்படுவதற்கு மலேசிய வழக்கறிஞர் மன்றமும் அங்கீகாரம் வழங்கியுளளது.

1951 ஆம் ஆண்டில் நெகிரி செம்பிலான், ரெம்பாவில் பிறந்து வளர்ந்தவரான முகம்மட் ரவுஸ், 1994 ஆம் ஆண்டு கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் நீதித்துறை ஆணையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

இவர் 2017 ஏப்ரல் மு தல் 2018 ஜுலை வரை நாட்டின் எட்டாவது தலைமை நீதிபதியாக பொறுப்பில் இருந்தவர் ஆவார்.

Related News

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: தனியார் துறை ஊழியர்களுக்கும் விடுப்பு வழங்க மனித வள அமைச்சு அழைப்பு

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

காய்கறித் தோட்டம் அமைப்பது நாட்டின் உணவுப் பாதுகாப்பு வியூகத்தின் ஒரு பகுதியே: முகமது சாபு விளக்கம்

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

சபாவுக்கு 40 விழுக்காடு வருவாய் உரிமை - மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை எனப் பிரதமர் அன்வார் உறுதி

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

வீட்டுக்கு அருகே உள்ள சாக்கடையில் உயர்க்கல்வி மாணவர் பிணமாக மீட்பு

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

மேற்காசிய மோதல்: விமானப் போக்குவரத்து, எரிபொருள் விநியோகம் குறித்து நாளை 'MTEN' ஆலோசனை

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்

நோன்புப் பெருநாள் கூடுதல் விடுமுறை: மாற்றப்படும் மருத்துவச் சந்திப்புகள்; புதிய தேதிகள் குறித்து நோயாளிகளுக்குத் தெரிவிக்கப்படும்