Apr 1, 2026
Thisaigal NewsYouTube
சபாவின் புதிய ஆளுநராக மூசா அமான் நியமனம்
தற்போதைய செய்திகள்

சபாவின் புதிய ஆளுநராக மூசா அமான் நியமனம்

Share:

கோலாலம்பூர், டிச.17-


சபா மாநிலத்தின் புதிய ஆளுநராக முன்னாள் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் நியமிக்கப்பட்டுள்ளார். சபா மாநில அம்னோ முன்னாள் தொடர்புக்குழுத் தலைவருமான மூசா அமான், இன்று கோலாலம்பூரில் இஸ்தானா நெகாராவில் நடைபெற்ற பதவி உறுதிமொழி சடங்கில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிமிடமிருந்து நியமனக்கடிதத்தை பெற்றுக்கொண்டார்.

அத்துடன் ஸ்ரீ மஹாராஜா மங்க நெகாரா எனும் உயரிய அந்தஸ்தை தாங்கிய துன் விருதும் மூசா அமானுக்கு வழங்கப்பட்டு, கெளரவிக்கப்பட்டார்.

சபா, சுங்கை சிபுகா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான 73 வயது மூசா அமான், இம்மாதம் இறுதியில் பதவி தவணைக்காலம் முடிவடையவிருக்கும் சபா ஆளுநர் துன் ஜுஹார் மஹிருடினுக்கு பதிலாக சபா மாநிலத்தின் முதன்மை பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். மூசாவின் பதவி உறுதி மொழி சடங்கில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொண்டார்

Related News

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

2025-ஆம் ஆண்டு எஸ்.பி.எம். தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்குத் தெலுக் இந்தான் ஜசெக சிறப்பு விருது: விண்ணப்பங்கள் வரவேற்பு

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

பிடிபிகே வாரியத்தை வலுப்படுத்த இரு அனுபவமிக்க நபர்கள் நியமனம் - டத்தோஶ்ரீ ரமணன்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

கம்பார் பள்ளி அருகே 6 வாகனங்கள் மோதிக் கொண்ட விபத்து: 2 சிறார்கள் காயம்

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

அசாம் பாக்கிக்கு எதிரான ஏப்ரல் 25 போராட்டம் குறித்து போலீசாருக்கு இன்னும் தகவல் தெரிவிக்கப்படவில்லை

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

பூனை துன்புறுத்தப்பட்டது தொடர்பாக 300-க்கும் மேற்பட்ட புகார்கள் பதிவு - திரங்காணு கால்நடைத் துறை தகவல்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்

மரக்கிளை விழுந்ததால் கிளானா ஜெயா எல்ஆர்டி சேவைகளில் தாமதம்