May 6, 2026
Thisaigal NewsYouTube
ETS ரயில் சேவை: பயணிகளுக்காக 30 விழுக்காடு கட்டணக் கழிவு
தற்போதைய செய்திகள்

ETS ரயில் சேவை: பயணிகளுக்காக 30 விழுக்காடு கட்டணக் கழிவு

Share:

கோலாலம்பூர், டிசம்பர்.08-

மலாயன் ரயில்வே பெர்ஹாட்டுக்குச் சொந்தமான ETS மின்சார ரயில் சேவை, கோலாலம்பூரிலிருந்து ஜோகூர் பாரு சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வரும் டிசம்பர் 12 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாகத் தொடங்குகிறது.

ETS ரயில் சேவையின் அறிமுகத்தையொட்டி பயணிகளுக்கு மலாயன் ரயில்வே பெர்ஹாட் 30 விழுக்காடு கட்டணக் கழிவை வழங்குவதாக இன்று அறிவித்துள்ளது.

KL Sentral – JB Sentral – KL Sentral வழித்தடத்திற்கான இந்தச் சிறப்புக் கட்டணக் கழிவு, டிசம்பர் 12 ஆம் தேதி தொடங்கி வரும் ஜனவரி 11 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அது அறிவித்துள்ளது.

நிபந்தனைகளுக்கு உட்பட்டு 5 ஆயிரம் இருக்கைகள் இதற்காக ஒதுக்கப்பட்டுள்ளதாக அது குறிப்பிட்டுள்ளது.

Related News

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

மாநில அரசு விவகாரங்களில் சுல்தானின் தலையீடு இல்லை / அரச உரை குறித்து சிலாங்கூர் அரச சபை விளக்கம்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

நெகிரி செம்பிலானில் அமினுடின் ஹாரூன் தலைமையிலான ஆட்சி தொடரும் - பாஹ்மி பாசில் உறுதிப்படுத்தினார்

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கைப்பேசியில் அந்தரங்க காணொளி: ஆடவரை மிரட்டிய போலீஸ் அதிகாரிக்கு 5 ஆண்டுகள் சிறை

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கிள்ளான் பள்ளத்தாக்கில் கனமழை: தீடீர் வெள்ளப்பெருக்கால் சாலைகள் நீரில் மூழ்கின

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

கொலை, கொள்ளை, கேபிள் திருட்டு - தெலுக் இந்தானில் 7 ஆடவர்கள் கைது

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்

15 வயது சிறுவனிடம் பாலியல் துஷ்பிரயோகம்: காப்பாக நிர்வாகி எஸ்.வேலன் மீது 2 புதிய குற்றச்சாட்டுகள்