Aug 2, 2026
Thisaigal NewsYouTube
மீன் பிடிக்கச் சென்ற ஆடவர் ,மூழ்கி மரணம்
தற்போதைய செய்திகள்

மீன் பிடிக்கச் சென்ற ஆடவர் ,மூழ்கி மரணம்

Share:

நேற்ற்ய் ஈப்போ, கம்போங் காஜா. ஜாலான் குவாலா பாரிட் கம்போங் பாசிர் ஜென்டெரிஸ்க்கு அருகில் உள்ள வடிகாலில் மீன்பிடிக்கச் சென்ற ஆடவர் ஒருவர் இன்று காலை 10.57 மணி அளவில் சடலமாக மீட்கப்பட்டார்.

முன்னதாக, காணாமல் போனதாக நம்பப்படும் 36 வயது மிக்க முஹமாட் அஸ்ருல் எஃபென்டி ஷசாலி எனும் ஆடவரின் சடலம் என உறுதிப்படுத்தப்பட்டதாக பேரா மாநில தீயணைப்பு - மீட்புப் படையின் உதவி இயக்குநர் சபரொட்சி நோர் அஹ்மாட் குறிப்பிட்டார்.

அவர் மீன் பிடித்த இடத்திலிருந்து 2.3 கிலோ மீட்டர் தூரத்தில் உள ஒரு பாலத்தின் அருகில் அந்த ஆடவரின் சடலத்தைப் பொதுமக்கள் கண்டதாக சபரொட்சி கூறினார்.

அடுத்தக்கட்ட நடவடிக்கைக்காக அந்தச் சடலம் காவல் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related News

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

பினாங்கு கடற்பகுதியில் மெகா மணற்கொள்ளை – 400 மில்லியன் மதிப்பிலான இரு கப்பல்கள் பறிமுதல்

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

தாய்லாந்து துப்பாக்கிச் சூடு குற்றவாளிகள் மலேசியாவிற்குள் நுழைந்தார்களா? - கிளந்தான் போலீஸ் மறுப்பு

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மலேசியாவில் நாளொன்றுக்கு 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கிறார்கள் - சுகாதார அமைச்சர் தகவல்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

மெர்டேக்கா மாதத்தில் மனிதநேயம்: 100 பேருக்கு இலவச சிகையலங்காரமும், உணவும் வழங்கும் எம்.செல்வராஜ்

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

கிளந்தானில் மக்களை அச்சுறுத்தி வந்த காட்டு யானை பிடிபட்டது

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு

மலேசியா-தாய்லாந்து எல்லையில் முள்வேலி அமைக்கும் திட்டம் - கிளந்தான் போலீஸ் வரவேற்பு