May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்த ஆடவர் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

Share:

சபாபெர்ணம், ஜன. 20-


சிலாங்கூர், பெக்கன் சுங்கை பெசார், பகுதியில் மம்மி பாணியில் நடமாடி வந்த ஓர் ஆடவர் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆடவர் மன நலம் பாதிப்புக்கு ஆளானவர் என்பது தெரியவந்துள்ளதாக சபா பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட் ரோபின் குகா தக்குர்தா தெரிவித்துள்ளார்.

அந்த ஆடவர் மம்மி பாணியில் நடமாடி வருவது தொடர்பான காணொளி, இன்று காலை 10 மணியளவில் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்த இது குறித்து அதிகமானோர் விளக்கம் கேட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

26 வயதுடைய அந்த ஆடவர் இன்று மதியம் 12.30 மணியளவில் சுங்கை பெசார், பாரிட் 6 இல் கைது செய்யப்பட்டு விட்டார். அவர் தற்போது சபா பெர்ணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று இன்றிரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சூப்ரிண்ட். Robin விளக்கம் அளித்துள்ளார்.

Related News

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

"மலேசியா சட்டவிரோதத் தொழிலாளர்களின் கூடாரம் என்ற எண்ணம் வேண்டாம்" : குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் வலியுறுத்து

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

பெட்டாலிங் ஜெயாவில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டும் நிலத்திற்கு சுகாதார அமைச்சு ஒப்புதல்

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

ஆல்பர்ட் தே மீது சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக அஸாம் பாக்கி அறிவிப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

பெக்கான் அருகே கோர விபத்து: கிளந்தான் மூத்த போலீஸ் அதிகாரி தம்பதி உயிரிழப்பு

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

தைப்பிங் சிறைக் கலவரம் தொடர்பான சுஹாகாம் அறிக்கை அமைச்சரவையில் ஆய்வு செய்யப்படும்: அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சீல் உறுதி

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்