Apr 5, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

அந்த ஆடவர் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை

Share:

சபாபெர்ணம், ஜன. 20-


சிலாங்கூர், பெக்கன் சுங்கை பெசார், பகுதியில் மம்மி பாணியில் நடமாடி வந்த ஓர் ஆடவர் குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று போலீசார் விளக்கம் அளித்துள்ளனர்.

சம்பந்தப்பட்ட ஆடவர் மன நலம் பாதிப்புக்கு ஆளானவர் என்பது தெரியவந்துள்ளதாக சபா பெர்ணம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்ட் ரோபின் குகா தக்குர்தா தெரிவித்துள்ளார்.

அந்த ஆடவர் மம்மி பாணியில் நடமாடி வருவது தொடர்பான காணொளி, இன்று காலை 10 மணியளவில் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்த இது குறித்து அதிகமானோர் விளக்கம் கேட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

26 வயதுடைய அந்த ஆடவர் இன்று மதியம் 12.30 மணியளவில் சுங்கை பெசார், பாரிட் 6 இல் கைது செய்யப்பட்டு விட்டார். அவர் தற்போது சபா பெர்ணம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று இன்றிரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் சூப்ரிண்ட். Robin விளக்கம் அளித்துள்ளார்.

Related News

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

இந்திய வம்சாவளி கோவில் கட்டடக்கலை கண்காட்சி: கோலாலம்பூரில் கோபிந்த் சிங் டியோ தொடங்கி வைத்தார்

 பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பத்து பஹாட் கடற்கரைப் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

MATTA FAIR  கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

MATTA FAIR கண்காட்சி 2026: சிலாங்கூரின் புதிய சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் 'கிள்ளான் அரச பாரம்பரிய' நடைப்பயணம் அறிமுகம்

மசீச. முன்னாள்  தலைவர்  துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

மசீச. முன்னாள் தலைவர் துன் லிங் லியோங் சிக் மறைவு: பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆழ்ந்த இரங்கல்

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை  கைது

நிர்வாணமாக அலைந்து போக்குவரத்திற்கு இடையூறு செய்த நபர் - போலீஸ் துறை கைது

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்

பொருளாதார ஊக்குவிப்புத் திட்டங்களுக்கு முன் விநியோகச் சங்கிலியை உறுதிப்படுத்த அரசு முன்னுரிமை: பிரதமர் அன்வார் தகவல்