Mar 12, 2026
Thisaigal NewsYouTube
பேரம் பேசப்பட்டதா? எஸ்பிஆர்எம் விசாரணை செய்ய வேண்டும்
தற்போதைய செய்திகள்

பேரம் பேசப்பட்டதா? எஸ்பிஆர்எம் விசாரணை செய்ய வேண்டும்

Share:

நடப்பு அரசாங்கத்தை ஆதரித்தால் பதவி, குத்தகைத் திட்டங்கள் கைமாறாக வழங்கப்படும் என்ற தாங்கள் பேரம் பேசப்பட்டதாக கூறும் நாடாமன்ற உறுப்பினர்கள், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் மினால் விசாரணை செய்யப்பட வேண்டும் என்று சட்டத்துறை துணை அமைச்சர் ராம் கர்ப்பால் சிங் கேட்டுக்கொண்டார்.

தாங்கள் பணம் சம்பாதிப்பதற்கு குத்தகைத் திட்டமும், பதவியும் வழங்கப்படுவதாக அண்மையில் பெரிக்காத்தான் நேஷனலை சேர்ந்த இரு எம்.பி.க்கள் அறிக்கை வெளியிட்டு இருப்பதை எஸ்பிஆர்எம் கடுமையாக கருத வேண்டும் என்று ராம் கர்ப்பால் வலியுறுத்தினார்.

எதிர்க்கட்சியை சேர்ந்த அந்த இரு எம்.பி.க்களின் குற்றச்சாட்டில் எந்த அளவிற்கு உண்மை என்பது குறித்து விசாரணை செய்யப்பட வேண்டும் என்று எஸ்பிஆர்எம் -மை ராம் கர்ப்பால் கேட்டுக்கொண்டார்.

Related News

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர்  கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

சமயச் சின்னங்களை அவமதிக்கும் பொறுப்பற்றவர்கள் மீது அதிகாரத் தரப்பு உடனடி தண்டனை வழங்க வேண்டும் – அமைச்சர் கோபிந்த் சிங் டியோ மீண்டும் வலியுறுத்து

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

பாலிங்கில் இரு வாகனங்கள் மோதல்: ஒரு மணி நேரப் போராட்டத்திற்குப் பின் பெண் மீட்பு

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

ரவாங் அடுக்குமாடி குடியிருப்பில் எரிவாயு கசிவு: தீயணைப்புத் துறை துரித நடவடிக்கை

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

மனைவியைக் கொலை செய்ய முயன்ற கணவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

எல்லை பாதுகாப்புப் படை தளபதி மீதான துப்பாக்கிச் சூடு: உளவுப்பிரிவுக் காவற்படை அதிகாரி கைது

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு

புஞ்சாக் ஜலில் காட்டுத்தீ முழுமையாக அணைப்பு: 37 ஏக்கர் பரப்பளவு பாதிப்பு