May 28, 2026
Thisaigal NewsYouTube
பயங்கரத் தீச் சம்பவத்தினால் பல வீடுகள் சேதம்
தற்போதைய செய்திகள்

பயங்கரத் தீச் சம்பவத்தினால் பல வீடுகள் சேதம்

Share:

கோலாலம்பூர், ஏப்ரல்.01-

நிலத்தடி எரிவாயு குழாயில் ஏற்பட்ட தீச் சம்பவத்தினால் சுபாங் ஜெயா, ஜாலான் புத்ரா ஹர்மோனி புத்ரா ஹைட்ஸில் அருகில் சுங்கை பாருவில் உள்ள வீடுகள் பலத்த சேதத்திற்கு இலக்காகின. சில வீடுகள் தீப்பற்றிக் கொண்டன. இன்னும் சில வீடுகள், வெப்பத்தின் தாக்கத்தினாலும், அங்கிருந்து பறந்து வந்த சாம்பல் மற்றும் தீ கசடுகளினாலும் சேதமுற்றன.

வீட்டின் கூரைகள் மற்றும் உட்புற சிலிங்குகள் உடைந்தன. சேதமுற்ற வீடுகள் குறித்து ஆய்வு நடத்தப்படுவதாக சிலாங்கூர் விவேகச் செயலாக்க மையமான SSOC இன்று பிற்பகலில் வெளியிட்ட ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதே வேளையில் வீடுகளில் சிக்கிக் கொண்டு வெளியேற முடியாமல் சிரமத்தை எதிர்நோக்கியவர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் தற்போது டேவான் செர்பாகுனா மஸ்ஜிட் புத்ரா ஹைட்ஸ் பல நோக்கு மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டது.

Related News

குர்பான்  சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

குர்பான் சடங்கின் போது எருமை மாடு முட்டியதில் ஒருவர் மரணம்; மற்றொருவர் காயம்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

11A பெற்ற மாணவருக்கு மெட்ரிகுலேஷன் மறுப்பு: உயர்கல்வி அமைச்சு விளக்கம் அளிக்க பிரகாஷ் சம்புநாதன் வலியுறுத்தல்

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

தேசிய அளவிலான முருகன் மாநாடு டத்தோஸ்ரீ சரவணன் வரவேற்பு

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

மக்களின் பணப்பையில் கை வைக்க மாட்டோம்: ரொன்95 மானியக் குறைப்பு அரசாங்கத்தின் ஆகக்கடைசி வழியே

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

பேரா அரசின் முழு நிதி ஆதரவில் தேசிய முருகன் மாநாடு; ஈப்போ கும்பாபிஷேக விழாவில் டத்தோ அ. சிவநேசன் உறுதி

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்

கோத்தா கெமுனிங் 'சேவ் தி ஹார்ட் 7.0': ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கும் முன்கூட்டிய பரிசோதனைக்கும் முக்கியத்துவம்