Mar 16, 2026
Thisaigal NewsYouTube
காதல் முறிவால் பொது இடத்தில் ஆடவர் நிர்வாணக் கோலம்
தற்போதைய செய்திகள்

காதல் முறிவால் பொது இடத்தில் ஆடவர் நிர்வாணக் கோலம்

Share:

காதல் முறிவால் நிர்வாணக் கோலத்தில் ஜோகூர் பாரு நகரில் வெளிநாட்டு ஆடவர் ஒருவர் நடமாடி இருக்கிறார். கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை 1.38 மணிக்கு நடந்த சபவத்தால் அவர் காவல் துறையால் கைது செய்யப்பட்டார்.

பொது இடத்தில் அவ்வாறு அந்த ஆடவர் நடமாடியதை ஹோட்டல் ஊழியராகப் பணி புரியும் உள்நாட்டு பெண் ஒருவர் காவல் துறைக்குத் தகவல் அளித்தார்.

இந்த விவகர்ம் குற்றவியல் சட்டம் 509இன் படி விசாரிக்கப்படுகிறது.

Related News